டெல்லி தாக்குதலில் நேரடி தொடர்பு – பாகிஸ்தான் ஒப்புதல்!
டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் ...
டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் ...
இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சீரமைக்க முடியாமல் மீண்டும் புதிதாகக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. 6 மாதங்களாகப் பழுது ...
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் சந்திப்பு நடத்த வேண்டும் என்பதற்காக 444 கோடி ரூபாய் வரை பாகிஸ்தான் செலவழித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாகவே ஷெபாஷ் ஷெரீப் ...
பாகிஸ்தானின் 27-வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக உள்ள அசிம் முனீரின் பதவிக்காலம் வரும் ...
பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அரசியல் சதியை சத்தமே இல்லாமல் அரங்கேற்றியிருக்கிறார் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர்... ராணுவ சர்வாதிகாரிகளால் முன்பு ஆட்சி கவிழ்ப்பு நடந்திருந்தாலும், அதே பாணியைப் ...
இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இருமுனைப் போருக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சவால் விடுத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட ...
ஆப்கானிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனப் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் - இ - ...
பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது, தெற்காசியாவின் அணு ஆயுத அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் ...
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்களான லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகியவை இந்தியா மீது மீண்டும் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக உளவு அமைப்புகள் ...
ஆப்கானிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் எனப் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 9-ம் தேதி, காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ...
2025 ஆம் ஆண்டில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பே, ...
பாகிஸ்தானுக்கு இரங்கல் செய்தியாக ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கையை ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை கூடப் பயன்படுத்தாமல் பாகிஸ்தானை இந்தியா முடக்கி ...
லஷகர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஹஃபீஸ் சயீத், தனது முக்கிய கமாண்டர்களின் தொடர் மர்ம கொலைகளையடுத்து தற்போது தலைமறைவாகியுள்ளார். "ஆப்ரேஷன் சிந்தூர்" நடவடிக்கைக்குப் பின் லஷ்கர் இயக்கம் ...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஐநாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ...
ஆஃப்கானிஸ்தான் தாலிபான் படைகளால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம், பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சியின் மையமாக உள்ளதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளதால் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ...
ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் எனத் தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜ் உத்தீன் ஹக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ...
பலுசிஸ்தான் மாகாணத்தில் 18 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் சில்டன் மலைத்தொடரிலும், புலேடாவிலும் பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதல் ...
நடிகர் சல்மான் கான், பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு ...
பாகிஸ்தானில் வெளிப்படையாக ஜனநாயக ஆட்சி நீடித்தாலும், அதன் பின்னணியில் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர் தனது முழு அதிகாரத்தையும் ஒருங்கிணைத்து வருகிறார். அதிகாரிகள் கைப்பாவைகளாக மாறியுள்ள ...
காபூலின் கண்களைப் பிடுங்குவோம் என்று ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தானுக்கும் ஆப்கான் தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பாகிஸ்தானின் சில கோரிக்கைகளை ஆப்கான் ...
பாகிஸ்தானின் தாக்குதலால் தங்களிடம் எதுவும் மிச்சமில்லை என ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எல்லைப் பகுதியில் வன்முறை ஏற்படுவது புதிதல்ல. 2021 ஆகஸ்டில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு ...
சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கியது பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உரிமம் வழங்காது என்று நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு.. பல பழங்குடி கிராமப் பகுதிகளை கைப்பற்றியுள்ள அந்த அமைப்பினர், பெஷாவரை நோக்கி நகர்ந்து வருவது, இருநாடுகளுக்கு இடையேயான ...
ஆப்கான் எல்லையில் மீண்டும் வெடித்த மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies