Palladam - Tamil Janam TV

Tag: Palladam

பல்லடம் அருகே லாரி ஓட்டுநரை தாக்கி ரூ.1.50 லட்சம் வழிப்பறி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரி ஓட்டுநரை தாக்கி ஒன்றரை லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ், பல்லடம் ...

பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கோவையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பல்லடம் நான்கு வழிச்சாலையில் ...

சூலூர், பல்லடத்தில்100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில் பூங்கா!

சூலூர், பல்லடம் பகுதிகளில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திற்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ...

பல்லடம் மூவர் கொலை வழக்கு விசாரணை – காவல்துறை விளக்கம்!

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை திசை திருப்பும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ...

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் – அண்ணாமலை உறுதி!

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...

பல்லடம் 3 பேர் கொலை வழக்கு – அண்ணாமலை தலைமையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ள திமுக அரசை கண்டித்து பாஜக மாநில ...

பல்லடம் அருகே மூவர் கொலை – குடும்பத்தினரை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்மையில் தாய், தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். திருப்பூர் ...

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேமலைகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி ...

தமிழ் பக்தி பாடலை பாடி அசத்திய ஜெர்மன் பெண் – ரசித்து கேட்ட பிரதமர் மோடி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா, அண்ணாமலையாரின் பக்தி பாடலை பாடி  அசத்தினார். பிரதமர் மோடி ...

ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜகவின் இதயத்தில் தமிழகம் உள்ளது : பிரதமர் மோடி

தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழகம் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ...

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் : பல்லடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு!!

பல்லடத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை ...