ஜூன் 24-இல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து, 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து, 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ...
புத்தொழில் இந்தியா முன்னெடுப்பு: தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்களைத் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அங்கீகரித்துள்ளது என தொழில், வர்த்தகத்துறை ...
ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகுக்கு உணர்த்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் ...
தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதாக குற்றம்சாட்டும் எம்பிக்கள் முதலில் அதனை ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு எதிர்கட்சி எம்பிக்கள் சிலர் தங்களின் ...
சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ், உள்துறை அமைச்சகத்தின் (MHA) பட்டியலில் தற்போது பதினேழு அமைப்புகள் சட்டவிரோதச் சங்கங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. ...
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குறித்த டி.ஆர்.பாலுவின் கருத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், டி.ஆர்.பாலு ...
பொதுத்தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பொதுத் ...
ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தல் 2024, 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ...
வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ...
மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பழைய அரசாங்கம் இடைக்கால பட்ஜெட்டை ...
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு 140 சிஐஎஸ்எஃப் வீரர்கள் நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகைக் ...
நாடாளுமன்ற புகைகுண்டு வீச்சு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, ...
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட கார்த்தி சிதம்பரம், திருமாவளவன், பரூக் அப்துல்லா உள்ளிட்ட 49 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் ,இதனையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் மொத்த எண்ணிக்கை ...
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட 45 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், ...
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகைக் குண்டுகளை ...
பாஸ்போர்ட்கள் விண்ணப்பித்த 7 முதல் 10 நாட்களில் வழங்கப்படுவதாகவும், தட்கல் பாஸ்போர்ட்கள் ஒன்று முதல் 3 நாட்களில் வழங்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட்டுக்கான ...
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித் ஜாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் ...
தெலுங்கானாவில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ‘சம்மக்கா, சரக்கா’ என்ற பழங்குடியின பெண் தெய்வங்களின் பெயரில் பழங்குடியினா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதுதொடர்பான ...
நாடாளுமன்றத்தில் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய மைசூர் மனோரஞ்சன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பை சேர்ந்தவன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவன் எஸ்எப்ஐ (SFI) ...
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்ததை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான ...
2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஆறு பிஎஸ்எல்வி, மூன்று ஜிஎஸ்எல்வி மற்றும் ஒரு மார்க்-3 ஏகவுணைகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வருகிற 4-ந்தேதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies