ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்! : பிரதமர் மோடி
May 4, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்! : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Nov 25, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், அரசியலமைப்பின் 75-வது ஆண்டை கொண்டாடி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, 2024-ம் ஆண்டின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் இது தமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார்.

வக்பு வாரியம், பேரிடர் மேலாண்மை, ரயில்வே மசோதா உள்ளிட்ட மசோதாக்களை இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும், நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாகவும், ஆனால், நாடாளுமன்றத்தை முடக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து முயன்று வருவதாகவும்,

அவர்களின் செயல்களை கணக்கு வைத்துள்ள நாட்டு மக்கள், தக்க சமயத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிகார பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ள நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள் எனவும்,

அவர்களின் அமளியால் இளம் எம்.பி-க்களின் செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Tags: PM ModiparlimentLooking forward to constructive discussions! : Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

அம்மன் ஜென்ம நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை செய்த பெண்கள்!

Next Post

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! – மீன்வளத்துறை

Related News

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்க வேண்டும் – மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies