ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி
25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் ...
25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் ...
நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. வந்தே பாரத் விரைவு ரயில் பிற ரயில்களைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான கட்டமைப்பு ...
இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் வெறும் மெல்லிசை மட்டுமல்ல, தேசபக்தி, ஒற்றுமை மற்றும் பாரதப் பாரம்பரியத்தின் சின்னமாகும். எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய இப்பாடல் ...
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ...
பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் அமையும் என்பதை, வழக்கத்தை விட அதிக வாக்குகள் பதிவாகி எடுத்துரைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீஹாரின் அவுரங்காபாத்தில் பிரதமர் ...
இங்கிலாந்து மன்னர் சார்லஸை விட, பிரதமர் மோடியிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே வீராங்கனைகள் விருப்பம் தெரிவித்தனர் என மகளிர் அணியின் கிரிக்கெட் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் கூறியுள்ளார். ...
பிரதமர் மோடியின் சரும பராமரிப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் கேள்வி எழுப்பிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. கடந்த நவம்பர் 2-ம் தேதி 13-வது ...
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீஹார் சட்டமன்றத்திற்கான முதற்கட்ட தேர்தல் வியாழக்கிழமை ...
இந்தியாவில் இந்த ஆண்டு, தீபாவளி விற்பனை 6 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் சுமார் 87 சதவீத மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கிக் குவித்துள்ளனர். இது ...
உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளிநாட்டுப் பண்டிகைகளையெல்லாம் கொண்டாடும் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு, அயோத்தி ராமர் கோயிலை பார்க்க நேரமில்லை எனப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ...
பீகார் மாநிலம், பாட்னாவில் புகழ்பெற்ற தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ...
இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ...
சமூக சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆர்ய சமாஜம் அமைப்பு உருவாக்கப்பட்டதன் ...
தனிக் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், முதல் தலைமுறை அரசியல்வாதி ...
பீகார் உட்பட வடமாநில இளைஞர்களை அவமதிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக தலைவர்கள், பிரதமர் மோடியின் திமுக குறித்த பேச்சை மடைமாற்றம் செய்து நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது ...
காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் நடைபெற்ற சர்தார் ...
தமிழ்நாட்டில் கடுமையாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது எனப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி ...
ஈரானின் சபஹார் துறைமுகத்தில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த தடைகளுக்கான விலக்கு, வரும் 2026-ம் ஆண்டின் முற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய ...
சமூக வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் முத்துராமலிங்க தேவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவின் சமூக மற்றும் ...
தென்னை வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரச குழு அமைத்துள்ளதை வரவேற்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை ...
பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் தமிழகம்! மிளிர்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் ...
பிரதமர் மோடியை கொலை செய்ய அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தீட்டிய சதித்திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து முறியடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்காசியாவில் செயல்படும் அமெரிக்க உளவுத்துறை ...
வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies