PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைப் பாராட்டியுள்ள  பென்டகன் முன்னாள் உயரதிகாரி மைக்கேல் ரூபின், இஸ்ரேலின் 'OPERATION WRATH OF GOD' என்ற கடவுளின் ...

சிறப்பு குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் பிரதமர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒருநாள் மட்டும் அன்னையர்களைப் போற்றினால் போதாது என்றும், அன்னையர்கள் தினமும் போற்றப்பட வேண்டியவர்கள் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ...

பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜே.டி.வான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின்போது, ஆப்ரேஷன் சிந்தூர் ...

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது ஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடி!

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது பிரதமர் மோடி ஒருமணி நேரம் மட்டுமே உறங்கியதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை ...

பிரதமருக்கு துணை நிற்க வேண்டிய தருணம் : எடப்பாடி பழனிசாமி

இது பிரதமருக்குத் துணை நிற்க வேண்டிய தருணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நகரங்களைத் தாக்கப் பாகிஸ்தான் முற்பட்ட ...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களில் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாகத் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிபர் புதின் கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் ...

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் ...

நாடு திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் – மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் நாடு திரும்ப உதவிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரவித்துள்ளார். ...

பிரதமர் மோடியுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு – பஹல்காம் தாக்குதல் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை என தகவல்!

பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு ...

பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்திப்பு – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத ...

பிரதமர் மோடியின் சூப்பர் முடிவு : ஜாதிவாரி கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதி!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி, இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தனது ...

பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை உறுதி – பிரதமர் மோடி

மனிதக்குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னதாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அங்கோலா அதிபர் ஜோவோ மானுவலை, ...

பிரதமர் மோடியை சந்தித்த அங்கோலா அதிபர் ஜோ லொரென்சோ!

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து அங்கோலா அதிபர் ஜோ லொரென்சோ ஆலோசனை மேற்கொண்டார். அங்கோலா அதிபர் ஜான் மானுவல் 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை ...

முதல்வராக குஜராத்தை வழிநடத்திய மோடி இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்துகிறார் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

முதலமைச்சராக குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடி தற்போது இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் ...

எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் : ஆளுநர் ரவி

எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் உதய தினவிழா ...

மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி ...

கரும்பின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கிய பிரதமருக்கு நன்றி – அண்ணாமலை

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்!

பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் ...

ராணுவத்திற்கு முழு அதிகாரம் – பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு என தகவல்!

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று கூடவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ...

பிரதமர் தலைமையில் நாளை பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு நாளை கூடுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ...

காஷ்மீர் கொடூரம் பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் இந்து என்பதை உறுதி செய்த பின், இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு ...

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி, ...

Page 1 of 70 1 2 70