பிரதமர் மோடி இன்று வாகன பேரணி : சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு!
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 ...
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 ...
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் கலாச்சாரத்தை உயர்த்தவும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ...
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா ஊழலின் அடையாளமாகவே மாறியிருந்தது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ...
பிரதமர் மோடி நாளை பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி மேற்கொள்கிறார். இதற்காக 20 நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் ...
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் தலைவர்களை பாதுகாக்க விரும்புவதால் மேற்குவங்கத்திற்கு செல்லும் விசாரணை அமைப்புகள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற ...
பெண்களுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என்பது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பெரிய கொள்கையாகவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய அரசின் சாதனைகளைப் பற்றி பாரதம் முழுக்க விவாதித்து ...
370-வது பிரிவு நீக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் ...
மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா டிவியின் ரஜத் ஷர்மா தொகுத்து வழங்கும் ...
லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத ...
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, வரும் 9 மற்றும் 10 -ம் தேதிகளில் பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற ...
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இன்று பாஜக ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக விமான போக்குவரத்து துறைக்கு செய்த திட்டங்களை குறித்து பார்ப்போம். பாரத பிரதமர் நரேந்திர மோடி பாரதத்தின் வளர்ச்சிக்காக ...
மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...
சிறுபான்மையினரை மதிப்பதும், ஆதரிப்பதும் பாரத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல் நமது சித்தாந்தம் 'சர்வ மாதா சாம பாவ' கொள்கையின் படி அனைத்து மதங்களையும் சமமாகவும், ...
மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தைவான் மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ...
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து , சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கான செலவினங்களை ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் 60% அதிகரித்து, உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து , சாலைகள், ...
பாஜகவின் 3-வது ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். ...
கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, கச்சத்தீவை ...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டடங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் ...
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்துள்ளது மகத்தான சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் பாதுகாப்புத் ...
பாஜக அரசின் முயற்சியால் வங்கி அமைப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies