பிரதமர் மோடியை புகழ்ந்த பிஜி பிரதமர் ரபுகா!
பிரதமர் மோடி தான் உலகின் உண்மையான முதலாளி என பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா புகழாரம் சூட்டியுள்ளார். பிஜியில் நாடாளுமன்ற மற்றும் இந்திய சிறுபான்மையினர் கூட்டமைப்பு ...
பிரதமர் மோடி தான் உலகின் உண்மையான முதலாளி என பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா புகழாரம் சூட்டியுள்ளார். பிஜியில் நாடாளுமன்ற மற்றும் இந்திய சிறுபான்மையினர் கூட்டமைப்பு ...
திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கோவை விமான ...
கோ-கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அசாத்திய திறமை, உறுதி மற்றும் ...
பாஜக புதிய மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் பதவியேற்பு விழாவில் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது ...
நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 118-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ...
யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் ...
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி இன்று 10 மாநிலங்கள், 2 யூனியன் ...
இந்தியாவின் வாகன தொழில், எதிர்காலத்திற்கு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான போக்குவரத்து கண்காட்சி டெல்லி, நொய்டா உள்ளிட்ட 3 ...
குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரை பேணிப் பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான ...
பிரதமரின் லட்சிய மாவட்டம் திட்டம் ஒரு பகுதியாக ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பிரேஷனல் மாவட்டங்கள் திட்டத்தின் (ADP) ஒரு பகுதியாக ஜார்கண்ட் ...
ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயன்ற எம்.ஜி.ஆர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் ...
கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் திட்டங்கள் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளன என்று பிரதமர் ...
விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...
திருவள்ளுவரின் படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது நாட்டின் மிகச்சிறந்த ...
மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ...
ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ...
பிரபலமான ஜெரோதா நிறுவனத்தின் PODCAST நிகழ்ச்சியில், முதன் முறையாக பங்கேற்ற பிரதமர் மோடி, வழக்கத்துக்கு மாறாக தனது அரசியல் பயணம் பற்றியும், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ...
வானிலை சூழலுக்கு தயாராகும் வகையில் மிஷன் மௌசம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதே நிகழ்வில் வானிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறன் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ...
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு ...
சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு ...
அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக ...
உலகின் எதிர்காலம் போரில் அல்ல; அமைதியில்தான் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ...
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies