சிறந்த நண்பர் மோடி : டிரம்ப் பெருமிதம்!
பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசியபோது, தங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் குறித்துச் ...
பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசியபோது, தங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் குறித்துச் ...
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் வெளிநாடு செல்வதில் தவறில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை ...
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதாகவும், அதனைத் தடுக்க ...
விடாமுயற்சிக்கு அர்த்தம் என்ன என்பதை சுனிதா வில்லியம்ஸ் குழு மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சுனிதா வில்லியம்ஸ் குழுவை ...
பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்றது. ...
இசையமைப்பாளர இளையராஜா மீண்டும் வரலாற்றை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் ...
இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை ...
பூமிக்குத் திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் ...
பயங்கரவாத தாக்குதல்கள் உலகில் எங்கு நடந்தாலும்,அது பாகிஸ்தானையே குறிகாட்டுகிறது என்றும், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதால், இந்தியாவுக்கு மட்டுமல்லை, உலகத்துக்கே பாகிஸ்தான் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் ...
மகா கும்பமேளாவை முன்னெடுத்த உத்தரப்பிரதேச அரசுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மகா ...
மொரிஷியஸிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மொரிஷியஸுக்கு இந்தியா ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறது ? மொரிஷியஸ் நாட்டின் ...
இந்தியா - மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி, எல்லை கடந்த பரிவா்த்தனைகளில் உள்ளூா் கரன்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை நிறுவ ...
அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் ...
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒரு ...
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கரை பிரதமர் மோடி நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். நெஞ்சு வலி ...
மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, தனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிரிடம் ஒப்படைக்க உள்ளார். மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் ...
தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூட குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது தனக்கு பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தள்ளார். ...
பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ...
உத்தரகாண்ட் மாநிலம் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமென தெரிவித்தார். முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலுக்கு சென்ற ...
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது தமிழை வளர்க்க திமுக அரசு என்ன செய்தது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...
குஜராத்தின் வந்தாராவில் உள்ள வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் ...
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம் என்ன ...
தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடலூர் மாவட்டம் ...
இந்தியா உலகிற்கு புதிய பொருளாதார பாதையை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல உலகளாவிய உச்சி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies