மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் : பிரதமர் மோடி
மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா டிவியின் ரஜத் ஷர்மா தொகுத்து வழங்கும் ...
மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா டிவியின் ரஜத் ஷர்மா தொகுத்து வழங்கும் ...
லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத ...
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, வரும் 9 மற்றும் 10 -ம் தேதிகளில் பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற ...
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இன்று பாஜக ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக விமான போக்குவரத்து துறைக்கு செய்த திட்டங்களை குறித்து பார்ப்போம். பாரத பிரதமர் நரேந்திர மோடி பாரதத்தின் வளர்ச்சிக்காக ...
மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...
சிறுபான்மையினரை மதிப்பதும், ஆதரிப்பதும் பாரத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல் நமது சித்தாந்தம் 'சர்வ மாதா சாம பாவ' கொள்கையின் படி அனைத்து மதங்களையும் சமமாகவும், ...
மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தைவான் மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ...
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து , சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கான செலவினங்களை ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் 60% அதிகரித்து, உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து , சாலைகள், ...
பாஜகவின் 3-வது ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். ...
கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, கச்சத்தீவை ...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டடங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் ...
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்துள்ளது மகத்தான சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் பாதுகாப்புத் ...
பாஜக அரசின் முயற்சியால் வங்கி அமைப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் ...
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என கூறப்படும் நிலையில், ஏன் 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம். கடந்த மார்ச் 17ஆம் தேதி மத்திய அமைச்சரவை ...
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக மேரிலாந்தில் சீக்கிய அமெரிக்கர்கள் நேற்று கார் பேரணி நடத்தினர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் பிரச்சாரம் ...
ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் சமூக பணிகள், அர்ப்பணிப்பு மற்றும் மனிதாபிமான சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் ஜெயந்தி இன்று ...
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் ...
உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், கிறிஸ்துவ பெருமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஈஸ்டர் அன்று, நம்பிக்கையின் செய்தி எல்லா இடங்களிலும் ...
சுதந்திர போராட்ட வீரர் சியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். 1857 ஆம் ஆண்டு குஜராத்தில் ...
தமிழகத்தில் ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் தமிழக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies