அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் : அண்ணாமலை
அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
குஜராத்தில் பிரதமர் மோடி ரூ.52,250 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாளை காலை 7:45 ...
2027ஆம் ஆண்டில் 100 சதவீத உணவு தானியங்களை சேமிக்க முடியும் என் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் ...
காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் 'விக்சித் பாரத், விக்சித் சத்தீஸ்கர் திட்டத்தின் கீழ் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ...
நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதிலும், கிராமப்புற வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய ...
கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ...
இமாச்சலப் பிரதேசத்தின் உனாவிலிருந்து சஹரன்பூருக்கு இயக்கப்படும் ரயில் இப்போது ஹரித்வார் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் ...
நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை தொடர்பான ...
கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளும் உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ...
டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக ஜவுளி அமைச்சக செயலாளர், ரச்னா ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,உலக அரங்கில் இந்தியாவின் ...
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 25 அன்று, சுகாதாரத் துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். ...
உத்தரப்பிரதேச இளைஞர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ...
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுக்காக திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...
தேசிய அனல்மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம் தொகுப்பு-1-ஐ பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய அனல்மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் ...
இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ...
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 78 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் மிகவும் பிரபலமான உலகளாவிய தலைவராக உருவெடுத்துள்ளார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட உளவுத்துறை நிறுவனமான மார்னிங் கன்சல்ட் ...
ஷிவ்பூர் – புல்வாரியா – லஹர்தாரா மார்க்கத்தில் உள்ள மேம்பாலத்தை பிரதமர் மோடி நேற்று இரவு ஆய்வு செய்தார். குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு ...
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சன்சாத் சமஸ்கிருத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரத பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார். பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ...
இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ...
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகும் சில தலைவர்கள் வெறுப்பின் பாதையை விடவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிவன் ...
குஜராத்தின் மெஹ்சானா வாலிநாத் தாம் கோயிலில் நடைபெற்ற ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவில் பிரதமர் பங்கேற்று தரிசனம் செய்தார். குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ...
விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா ...
கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் , கரும்பு ...
இரு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி, கக்ரபார் அணுமின் நிலையத்தில் கேஏபிஎஸ்-3, கேஏபிஎஸ்-4 ஆகிய இரண்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies