விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பாரதப் ...
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பாரதப் ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் திறக்கப்படவிருக்கும் இராமர் கோவிலைக் குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ...
பகவான் ஸ்ரீ ராமரின்"அயோத்யா நகரி நாச்சே ராமன்கு பை" ஒடியா பக்தி பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். சரோஜ் ராத் இசையில் நமிதா அகர்வால் பாடிய "அயோத்தி ...
சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு ...
பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார். நாடு முழுவதிலுமிருந்து வளர்ச்சியடைந்த பாரதம் ...
அயோத்தியில் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் திருக்கோவிலை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க ...
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த கிராமமான குஜராத் வாட்நகரில் கிமு 800-க்கு முந்தைய மனித குடியேற்றத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த கிராமமான குஜராத்தின் ...
கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தைப் பாரத ...
ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியதுடன், அவரது துணிச்சலையும் இரக்க குணத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் ...
எம்.ஜி.ஆர் திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றார் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்று சுவாமி தரிசனம் செய்தார். அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் ...
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலில் பிரதமர் மோடி தரிசித்துப் பூஜை செய்தார். ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் ...
ஜல்லிக்கட்டை திமுக மற்றும் காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, ...
பி.எம்.ஜன்மேன் திட்டத்தின் கீழ் பி.எம். ஆவாஸ் யோஜனா கிராமின் முதல் தவணையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் நாளை வழங்குகிறார். கடைக்கோடியில் இருக்கும் ...
வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது எபிசோடுக்கு 22.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ...
குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை. எனினும், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ, அதனைக் கேட்போம் என்று மதச்சார்பற்றி ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடா ...
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி பங்கேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக ஜனவரி 16-ம் தேதி கேரளாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, அன்றையதினம் மாலை கொச்சியில் பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தும் ...
சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தருகிறார். நாடு ...
இராம ரத யாத்திரை நடைபெற்றபோது, யாத்திரை முழுவதும் மோடி என்னுடன் இருந்தார். அப்போது அவர் பிரபலமாக இல்லை. ஆனால், இராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது ...
பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனலை 2 கோடி 60 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். யூடியூப் சேனலில் அதிகமாக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற ...
மஹாராஷ்டிராவில் உள்ள காலா ராம் கோயில் சென்ற பிரதமர் மோடி, கோயில் வளாகத்தை தண்ணீரை கொண்டு தூய்மை செய்தார். மகாராஷ்டிரா மாநிலம், உள்ள காலா ராம் மந்திரில் ...
மும்பையில் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ...
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலா ராம் மந்திரில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள காலா ராம் மந்திரில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies