உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!
இரண்டு பெரிய போர்களைக் கண்டுள்ள உலகம், அதன் விதிகளை எளிதில் மாற்றிக் கொள்ளாது. ஆனால், ஒரு புதிய உலக ஒழுங்கு, இந்தியாவின் தலைமையில் கண்ணுக்குத் தெரியாமல் உருவாகி ...
இரண்டு பெரிய போர்களைக் கண்டுள்ள உலகம், அதன் விதிகளை எளிதில் மாற்றிக் கொள்ளாது. ஆனால், ஒரு புதிய உலக ஒழுங்கு, இந்தியாவின் தலைமையில் கண்ணுக்குத் தெரியாமல் உருவாகி ...
பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, தருமபுரம் ஆதின மடாதிபதி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய வாழ்த்து கடிதத்தில், ...
75-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ஸ்ரீ சக்தி அம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் ...
பிரதமர் மோடி இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ...
2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ...
கொல்கத்தாவில் ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதிகள் பங்கேற்கும் முப்படை தளபதிகள் மாநாடு இன்று முதல் 17ம் தேதி வரை ...
2023ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மணிப்பூர் சென்றார். அங்கு அம்மாநில மக்களுடன் கலந்துரையாடிய அவர், பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட ...
வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ...
மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மிசோரத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் ...
இன்று மணிப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய ...
கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்கும் ஞான பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஞான பாரதம் போர்ட்டலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஞான பாரதம் திட்டம் என்பது கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் ...
இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் ...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ...
தேசக் கௌரவத்தை பேணிக் காப்பதில் பிரதமர் மோடியிடம் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு பாடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு கொள்கை நிபுணரான ஷாகி சலோம் ...
என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்தியா முப்படைகளை நவீனமயமாக்கி வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு மிகப்பெரிய பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
இந்தியாவுக்கு எதிராகக் காற்றில் வாள் சுழற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப், தற்போது இந்தியாவுடன் நேசக்கரம் நீட்ட தொடங்கியுள்ளார். காரணம் என்ன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். சில தலைவர்கள் ...
அகங்காரமா? ராஜதந்திரமா? என்று தெரியாத குழப்பத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கைகள் அமைந்துள்ளன. நீண்டகால நட்பு நாடான இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் ...
ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ள காரணத்தால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ...
மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு நிலவிவந்த இனமோதல் முடிவுக்கு வந்துள்ளன. 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் - நாகாலாந்து இடையே தேசிய நெடுஞ்சாலை எண்-2ம் ...
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்குப் பின்பான வரி குறைப்பு வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ...
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கப்பட்டது, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் ...
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் மூலம், மோடி அரசின் தீபாவளி பரிசுக்கு மிக்க நன்றி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies