தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி - நயினார் நாகேந்திரன்
May 6, 2026, 08:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 3, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பாரதப் பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019-இல் மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை தமிழக விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 வீதம், சுமார் ரூ.12,764 கோடி வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழக கிராமப்புறங்களில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் இலவசக் குடிநீர் இணைப்புகள் வழங்கி மக்களின் தாகத்தைத் தீர்த்து பெரும் சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

உலகுக்கே உணவளிக்கும் விவசாயம் தான் ஒரு தேசத்தின் உண்மையான ஆன்மா என்பதை உணர்ந்து, விவசாயிகளுக்கு கௌரவ நிதி அளிப்பதில் தொடங்கி, அவர்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது வரை விவசாயிகளின் நல்வாழ்வுக்கானதமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வீறுநடையிட வைக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் மிகையாகாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: PM ModibjpPrime Minister Modi has been supporting Tamil Nadu farmers for years - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் அமர்ந்து ரொமான்ஸ் – தப்பிய ஜோடி

Next Post

பொழுது போக்கு பூங்காவில் பாதியில் பழுதடைந்து நின்ற ரோலர் கோஸ்டர் – சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies