தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி - நயினார் நாகேந்திரன்
Jun 28, 2026, 09:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 3, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பாரதப் பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019-இல் மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை தமிழக விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 வீதம், சுமார் ரூ.12,764 கோடி வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழக கிராமப்புறங்களில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் இலவசக் குடிநீர் இணைப்புகள் வழங்கி மக்களின் தாகத்தைத் தீர்த்து பெரும் சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

உலகுக்கே உணவளிக்கும் விவசாயம் தான் ஒரு தேசத்தின் உண்மையான ஆன்மா என்பதை உணர்ந்து, விவசாயிகளுக்கு கௌரவ நிதி அளிப்பதில் தொடங்கி, அவர்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது வரை விவசாயிகளின் நல்வாழ்வுக்கானதமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வீறுநடையிட வைக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் மிகையாகாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: PM ModibjpPrime Minister Modi has been supporting Tamil Nadu farmers for years - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் அமர்ந்து ரொமான்ஸ் – தப்பிய ஜோடி

Next Post

பொழுது போக்கு பூங்காவில் பாதியில் பழுதடைந்து நின்ற ரோலர் கோஸ்டர் – சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு!

Related News

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies