சமஸ்கிருதம் நமது அடையாளத்தின் மொழி: பிரதமர் மோடி!
சமஸ்கிருதம் என்பது பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல, நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழி. பல மொழிகளுக்கு தாய் மொழி என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
சமஸ்கிருதம் என்பது பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல, நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழி. பல மொழிகளுக்கு தாய் மொழி என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
1. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிப்பது. 2. டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது. 3.கிராமங்களில் தூய்மையைப் பேணுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 4. உள்ளூர் பொருட்களை வாங்க ...
கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற தலைப்பில் கடிதம் எழுதி அனுப்பிய 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த ...
காங்கிரஸ் கட்சி ஒரு காலாவதியான செல்போன். 10, 12 வருடங்களுக்கு முன்பு செல்போன் திரைகள் எப்படி உறைந்து கிடந்தனவோ அதேபோலதான் காங்கிரஸ் கட்சியும் செயலிழந்து கிடந்தது என்று ...
பா.ஜ.க. ஆட்சியில் 4ஜி சேவை விரிவாக்கம் செய்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லை. அதேபோல, உலகளவில் 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா தலைமை வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ...
ஜப்பான்-இந்தியா செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி கூட்டாண்மை குறித்த இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ...
மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார். மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ...
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஒருநாள் பயணமாக மகாராஷ்டிரம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர ...
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வருவார் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22 ஜனவரி 2024 அன்று நடைபெறுகிறது. இதற்கான அழைப்பை ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா குழு, பிரதமர் மோடியை நேரில் ...
மகாராஷ்டிராவில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு ...
காலிஸ்தான் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத கனடா அரசுக்கு எதிராக நிதி நடவடிக்கை பணிக்குழுவில் (Financial Action Task Force) ...
டெல்லியில் நடந்த தசரா விழாவில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "இண்டி" ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு குறித்து விமர்சித்தபோது, ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி ...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்க பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ...
விஜயதசமியை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். விஜயதசமி அல்லது தசரா பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் நிறைவுநாளில் கொண்டாடப்படும் ...
இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் ...
டெல்லியில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ கிராஸி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அமைதி மற்றும் வளர்ச்சிக்காக அணுசக்தியை பாதுகாப்பாக ...
நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி ...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை 6 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். கிராமப்புற ஏழை எளிய ...
இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிந்தியா பள்ளி விழா 125 வது ...
நமோ பாரத் இரயில் ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும் என்று பாரதப் பிரதமர் ...
'சமத்துவம் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை என கனடாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் ...
சிறந்த சுற்றுலா கிராமமாக ஐநாவின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ ...
"நமோ பாரத்" என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியை மையமாகக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies