பாஜக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி!
வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி இணைந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ...
வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி இணைந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ...
கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேற்கு வங்க ...
2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தியாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில், 19,600 கோடி ரூபாய் மதிப்பிலான ...
ஆர்ட்டிகிள் 370 ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டத்தை குறித்து மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் ...
தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். எனது பாரதம் ...
தெலங்கானா மாநிலம் ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி ...
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டம் சூர்பூதரை சேர்ந்தவர் முகமது ரசூல். இவர் ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ...
பாஜக தொண்டர்களின் கடமையும் அர்ப்பணிப்பும் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி ...
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள இந்த நாட்டு மக்கள் அனைவரும் தமது குடும்பம் என்று பிரதமர் மோடி தெரிவித்தாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் ...
பிஜு பட்நாயக் தொலைநோக்கு தலைமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...
புத்தரின் இலட்சியங்கள் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஆன்மீக பாலமாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவி ஒன்றை விடுத்துள்ளார். அதில், ...
பிரதமர்மோடியின் துணிச்சலான மற்றும் தொலைநோக்குத் தலைமைக்கு, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது ...
திமுகவுக்கு குடும்பம் முக்கியம் என்றும், ஆனால் பாஜகவுக்கு மக்கள் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை விமானம் நிலையம் வந்த ...
கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி ...
ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெற உள்ள "தாமரை மாநாடு" பொதுக்கூட்டத்தில் ...
பாஜக தலைவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் பாஜக தலைவர்கள் லாலு ...
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. ...
'Viksit Bharat 2047' தொலைநோக்கு ஆவணம் மற்றும் புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் நிகழ்ச்சி நிரல் குறித்து பிரதமர் மோடி தலைமயிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. புதுடெல்லியில் ...
பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என பிரதமர் மோடிபிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் NTPCயின் 800 ...
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற ...
அடுத்த இரு தினங்களில் தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று தமிழகம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies