பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' வலுப்பெறுகிறது : சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனர்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ வலுப்பெறுகிறது : சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனர்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 08:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய சிறுபான்மை அறக்கட்டளை பேராசிரியர், இணை நிறுவனர், ஹிமானி சூட் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ வலுவடைகிறது என்று கூறினார்.

இந்திய சிறுபான்மை அறக்கட்டளை அதன் 83வது ‘சத்பவனா ஷ்ரிங்காலா’ என்ற நிகழ்வை புவனேஸ்வரில் உள்ள தேவாலயத்தில் கொண்டாடினர். அதில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய சிறுபான்மை அறக்கட்டளை பேராசிரியர், இணை நிறுவனர், ஹிமானி சூட் ஒரே பாரதம் உன்னத பாரதம் வலுவடைகிறது என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், ” இந்திய கலாச்சாரம் சர்வதேச அளவில் வளைந்துள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதேபோல் பாரத பிரதமரின் ஒரே பாரதம் உன்னத பாரதம் வலுவடைந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

முதலில் நாடு தான் பின்னர் தான் மதம். நான் இங்கு புவனேஸ்வரில் பேசும் குரல் உலகெங்கும் எதிரொலிக்கும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு இந்தியத்தன்மை மற்றும் இந்தியாவின் சாரத்தை முதன்மைப்படுத்துகிறது.

பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், சிறந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை வெறும் கனவு அல்ல. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒற்றுமை என்ற எண்ணம் பெருகிய முறையில் வலுப்பெற்று வருகிறது.

பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், உலகத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஒரு சிறந்த இந்தியா உருவாகி வருவதை காண்கிறோம்.

முன்னதாக பிப்ரவரி 5 ஆம் தேதி, “ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்” என்ற செய்தியை அளித்து, பல்வேறு சிறுபான்மை பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மத தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கரை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

கூட்டத்திற்குப் பிறகு, இந்திய சிறுபான்மை அறக்கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தலைவர்கள், நாம் அனைவரும் ‘பாரதியன்’ (இந்தியர்கள்) என்றும், நாடு எங்கள் முன்னுரிமை என்றும் கூறினார்கள்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி ஒப்பந்தம்! – பாதுகாப்பு அமைச்சகம்

Next Post

அரசு மின் சந்தை கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் மீண்டும் முதலிடம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies