பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' வலுப்பெறுகிறது : சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனர்!
Jul 29, 2026, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ வலுப்பெறுகிறது : சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனர்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சிறுபான்மை அறக்கட்டளை பேராசிரியர், இணை நிறுவனர், ஹிமானி சூட் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ வலுவடைகிறது என்று கூறினார்.

இந்திய சிறுபான்மை அறக்கட்டளை அதன் 83வது ‘சத்பவனா ஷ்ரிங்காலா’ என்ற நிகழ்வை புவனேஸ்வரில் உள்ள தேவாலயத்தில் கொண்டாடினர். அதில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய சிறுபான்மை அறக்கட்டளை பேராசிரியர், இணை நிறுவனர், ஹிமானி சூட் ஒரே பாரதம் உன்னத பாரதம் வலுவடைகிறது என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், ” இந்திய கலாச்சாரம் சர்வதேச அளவில் வளைந்துள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதேபோல் பாரத பிரதமரின் ஒரே பாரதம் உன்னத பாரதம் வலுவடைந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

முதலில் நாடு தான் பின்னர் தான் மதம். நான் இங்கு புவனேஸ்வரில் பேசும் குரல் உலகெங்கும் எதிரொலிக்கும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு இந்தியத்தன்மை மற்றும் இந்தியாவின் சாரத்தை முதன்மைப்படுத்துகிறது.

பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், சிறந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை வெறும் கனவு அல்ல. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒற்றுமை என்ற எண்ணம் பெருகிய முறையில் வலுப்பெற்று வருகிறது.

பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், உலகத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஒரு சிறந்த இந்தியா உருவாகி வருவதை காண்கிறோம்.

முன்னதாக பிப்ரவரி 5 ஆம் தேதி, “ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்” என்ற செய்தியை அளித்து, பல்வேறு சிறுபான்மை பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மத தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கரை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

கூட்டத்திற்குப் பிறகு, இந்திய சிறுபான்மை அறக்கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தலைவர்கள், நாம் அனைவரும் ‘பாரதியன்’ (இந்தியர்கள்) என்றும், நாடு எங்கள் முன்னுரிமை என்றும் கூறினார்கள்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி ஒப்பந்தம்! – பாதுகாப்பு அமைச்சகம்

Next Post

அரசு மின் சந்தை கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் மீண்டும் முதலிடம்!

Related News

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies