நெல்லை மக்களுக்கும், அல்வாவும் – புதிய செய்தி சொன்ன பிரதமர் மோடி!
“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ...
“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ...
ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிலக்கரி விநியோகம் மற்றும் நிலக்கரியின் தரத்தை ...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...
அறிவியல் உணர்வு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த தமது எண்ணங்களின் காணொலியையும் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவில் ஆண்டு தோறும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய ...
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், வெறும் கோரிக்கைகளாகவே பல ஆண்டுகளாக இருந்தன எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...
தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 ...
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் ...
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பாரத பிரதமர் நரேந்திர ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத ...
தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது. 7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் ...
தமிழகம் மிகுந்த நம்பிக்கையுடன் பாஜகவையே பார்க்கிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‛என் ...
தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழகம் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ...
"நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என்ற பிரச்சாரம் குறித்த செய்தியை முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே பரப்புமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். முதல் முறையாக வாக்களிக்கும் ...
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் தமிழகம் வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், ...
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தியுள்ளார். இந்திய ...
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளா, ...
தேசம் முதலில் என்ற கொள்கையை முதன்மையாக வைத்து அரசு முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொள்கை முடக்கம் மற்றும் குடும்ப அரசியலுக்கு தனது அரசு ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை எல்லைக்குள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர ...
மதுரை மீனாட்சி அம்மனை பிரதமர் மோடி இன்று இரவு தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடியின் மதுரை வருகையை முன்னிட்டு இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, நெல்லையில் இன்றும், நாளையும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி வெளியிட்டுள்ள ...
தமிழகம், கடந்த சில மாதங்களாக,தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், அடுத்த ...
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பார்வையிடும் பிரதமர் மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். ...
பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ், கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ...
பிரதமர் மோடி பல்லடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்குத், தமிழகமே இதுவரை கண்டிராத அளவில் கூட்டத்தைத் திரட்டுவதற்கும், பிரமாண்ட ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொதுக்கூட்ட மேடை தாமரை வடிவில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies