PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு  நடவடிக்கைகளை ...

இமாச்சலில் இருந்து ஹரித்வாருக்கு நேரடி ரயில் சேவை மோடி அரசின் பரிசு -அனுராக் தாக்கூர்

இமாச்சலப் பிரதேசத்தின் உனாவிலிருந்து சஹரன்பூருக்கு இயக்கப்படும் ரயில்  இப்போது ஹரித்வார் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் ...

கூட்டுறவுத்துறை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை : பிரதமர் மோடி

நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று  நடைபெறும் நிகழ்ச்சியில்  கூட்டுறவு துறை தொடர்பான ...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை அடக்கியுள்ளது! – அமித் ஷா பெருமிதம்

கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளும் உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ...

டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சி : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக ஜவுளி அமைச்சக செயலாளர், ரச்னா ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,உலக அரங்கில் இந்தியாவின் ...

தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.313.6 கோடி மதிப்பில் 14 திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 25 அன்று, சுகாதாரத் துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். ...

உ.பி. இளைஞர்கள் குறித்து அவதூறு : ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச இளைஞர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ...

பிரதமர் மோடியின் தலைமையில் அனைத்து துறையிலும் நாடு வெற்றியடைந்துள்ளது! – ஜே.பி. நட்டா பெருமிதம்!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுக்காக திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ...

சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

தேசிய அனல்மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம் தொகுப்பு-1-ஐ பிரதமர்  மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய அனல்மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் ...

ஏழைகளை மறந்து குடும்பத்திற்காக பணியாற்றும் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி

இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில்  ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா  நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ...

உலக அளவில் பிரபலமான தலைவராக பிரதமர் மோடி மீண்டும் உருவெடுத்துள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 78 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் மிகவும் பிரபலமான உலகளாவிய தலைவராக உருவெடுத்துள்ளார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட உளவுத்துறை நிறுவனமான மார்னிங் கன்சல்ட் ...

காசியில் ஷிவ்பூர்-புல்வாரியா – லஹர்தாரா மார்க்கத்தில் பிரதமர் மோடி ஆய்வு!

ஷிவ்பூர் – புல்வாரியா – லஹர்தாரா  மார்க்கத்தில் உள்ள மேம்பாலத்தை பிரதமர் மோடி நேற்று இரவு ஆய்வு செய்தார். குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு ...

சன்சாத் சமஸ்கிருத போட்டி :வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார் பிரதமர் மோடி!

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சன்சாத் சமஸ்கிருத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரத பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார். பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ...

இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் ; பிரதமர் மோடி நம்பிக்கை!

 இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி  நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ...

ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகும், சிலர் வெறுப்பின் பாதையை விடவில்லை: பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகும் சில தலைவர்கள் வெறுப்பின் பாதையை விடவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிவன் ...

குஜராத் வாலிநாத் கோயில் பிரான் பிரதிஷ்டை விழா : பிரதமர் மோடி தரிசனம்!

குஜராத்தின் மெஹ்சானா வாலிநாத் தாம் கோயிலில் நடைபெற்ற ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவில் பிரதமர் பங்கேற்று தரிசனம் செய்தார். குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ...

விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை : பிரதமர் மோடி

விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா ...

கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் : பிரதமர் மோடி

கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான  விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் , கரும்பு ...

இரு நாள் பயணமாக குஜராத், உத்தரப் பிரதேசத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி!

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி, கக்ரபார் அணுமின்  நிலையத்தில் கேஏபிஎஸ்-3, கேஏபிஎஸ்-4 ஆகிய இரண்டு ...

ரூ.48,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைக்கிறார்!

கக்ரபார் அணுமின் நிலையத்தில் கேஏபிஎஸ்-3, கேஏபிஎஸ்-4 ஆகிய இரண்டு புதிய அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இரண்டு நாள் பயணமாக பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் வருகின்ற மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் நரேந்திர ...

ரூ.40,000 கோடி செலவில் ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணி : அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

ரூ.40,000 கோடி செலவில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 550 ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணியை பாரத பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கயுள்ளார். அம்ரித் ...

இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என இளைஞர்களை ஊக்குவித்தவர் ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ்! – பிரதமர் மோடி

அண்மையில் சமாதி அடைந்த சமணத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலிக் கட்டுரை எழுதியுள்ளார். இது ...

லக்கிசராய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பீகாரில் லக்கிசராய் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக  ...

Page 49 of 89 1 48 49 50 89