குடும்ப அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது! - பிரதமர் மோடி பேச்சு
Jul 21, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது! – பிரதமர் மோடி பேச்சு

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசம் முதலில் என்ற கொள்கையை முதன்மையாக வைத்து அரசு முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொள்கை முடக்கம் மற்றும் குடும்ப அரசியலுக்கு தனது அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி,

தனது அரசாங்கம் தேசம் முதல் என்ற கொள்கையை முதன்மையாகக் கொண்டு முன்னேறி வருவதாகக் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட தனது அரசு நிறைவேற்றிய சாதனைகளை அவர் மேற்கோள் காட்டினார். இந்தியாவில் முழுமையடையாத பணிகள் அனைத்தையும் தேசம் முதல் என்ற சிந்தனையுடன் அரசாங்கம் முடித்தது என்றார்.

முந்தைய அரசுகள் கடைப்பிடித்த திட்டங்களை முடக்கி நிறுத்தும் அணுகுமுறையை தனது அரசு கைவிட்டதாக கூறினார். இந்தியா தனது ஒளிமயமான எதிர்காலத்திற்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்து வருவதாகவும், இந்தியாதான் எதிர்காலம் என்று அனைவரும் கூறத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த எண்ணம் மற்றும் நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பாஜக கூட்டணி அரசின் பணி, கலாச்சாரம் மற்றும் நிர்வாகமே மிகப்பெரிய காரணம் என்று சுட்டிக்காட்டினார். அரசு அலுவலகங்கள் இப்போது பிரச்சனையாக இல்லாமல், நாட்டு மக்களுடன் நட்பாக மாறி வருகின்றன என்றார்.

இந்தியா ஒரு பெரிய பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதாக இன்று உலகம் நினைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் பத்து ஆண்டுகாலாக சக்திவாய்ந்த ஏவுதளமாக பாஜக இந்தியாவில் இருப்பதால்தான் என்று பிரதமர் கூறினார்.

தனது நாட்டு மக்கள் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருக்கும் போதுதான் இந்தியா பெரிய பாய்ச்சலை எடுக்க முடியும் என்றார். கடந்த பத்து ஆண்டுகளில், மனநிலை மாற்றங்கள், தன்னம்பிக்கை, நல்லாட்சி உள்ளிட்ட பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

இன்றைய 21ஆம் நூற்றாண்டில் இந்தியா சிறியது என நினைப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.  இந்தியா இன்று செய்வது மிகப்பெரியது மற்றும் சிறந்தது என்று அவர் வலியுறுத்தினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

‘Purple Fest’ திருவிழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

Next Post

விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார் பாரத பிரதமர் மோடி!

Related News

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies