குடும்ப அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது! - பிரதமர் மோடி பேச்சு
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது! – பிரதமர் மோடி பேச்சு

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசம் முதலில் என்ற கொள்கையை முதன்மையாக வைத்து அரசு முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொள்கை முடக்கம் மற்றும் குடும்ப அரசியலுக்கு தனது அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி,

தனது அரசாங்கம் தேசம் முதல் என்ற கொள்கையை முதன்மையாகக் கொண்டு முன்னேறி வருவதாகக் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட தனது அரசு நிறைவேற்றிய சாதனைகளை அவர் மேற்கோள் காட்டினார். இந்தியாவில் முழுமையடையாத பணிகள் அனைத்தையும் தேசம் முதல் என்ற சிந்தனையுடன் அரசாங்கம் முடித்தது என்றார்.

முந்தைய அரசுகள் கடைப்பிடித்த திட்டங்களை முடக்கி நிறுத்தும் அணுகுமுறையை தனது அரசு கைவிட்டதாக கூறினார். இந்தியா தனது ஒளிமயமான எதிர்காலத்திற்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்து வருவதாகவும், இந்தியாதான் எதிர்காலம் என்று அனைவரும் கூறத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த எண்ணம் மற்றும் நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பாஜக கூட்டணி அரசின் பணி, கலாச்சாரம் மற்றும் நிர்வாகமே மிகப்பெரிய காரணம் என்று சுட்டிக்காட்டினார். அரசு அலுவலகங்கள் இப்போது பிரச்சனையாக இல்லாமல், நாட்டு மக்களுடன் நட்பாக மாறி வருகின்றன என்றார்.

இந்தியா ஒரு பெரிய பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதாக இன்று உலகம் நினைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் பத்து ஆண்டுகாலாக சக்திவாய்ந்த ஏவுதளமாக பாஜக இந்தியாவில் இருப்பதால்தான் என்று பிரதமர் கூறினார்.

தனது நாட்டு மக்கள் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருக்கும் போதுதான் இந்தியா பெரிய பாய்ச்சலை எடுக்க முடியும் என்றார். கடந்த பத்து ஆண்டுகளில், மனநிலை மாற்றங்கள், தன்னம்பிக்கை, நல்லாட்சி உள்ளிட்ட பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

இன்றைய 21ஆம் நூற்றாண்டில் இந்தியா சிறியது என நினைப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.  இந்தியா இன்று செய்வது மிகப்பெரியது மற்றும் சிறந்தது என்று அவர் வலியுறுத்தினார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

‘Purple Fest’ திருவிழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

Next Post

விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார் பாரத பிரதமர் மோடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies