PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆகஸ்ட்-10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வரும் 8 தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் ...

நமோ செயலி- இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.

மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, ‘நமோ’ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்ததற்காக மகளிரணியினருக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கான 14 வது தவணை தொகை ரூ. 17,000 கோடி நிதியை வழங்கினார். மேலும் புதிதாக ...

தனது 3- வது பதவிகாலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பிரதமர் நரேந்திர  மோடி திட்டவட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் உள்ள, சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நேற்று திறந்து வைத்தார். அதற்கு "பாரத் மண்டபம்" என ...

சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்- பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில், சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு  அர்ப்பணித்தார். இது தற்போது  ஜி 20 தலைவர்களின் ...

அன்றே கணித்த பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ...

எதிர்க்கட்சிகளின் நடத்தை வரும் ஆண்டுகளில் அவர்கள் நிரந்தரமாக எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது- பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கி வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு, ...

பாஜக நாடாளுமன்றக் குழு நாளை அவசரமாக கூடுகிறது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு நாளை அவசரமாக கூடுகிறது. நாடாளுமன்றத்தில் ...

அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்குப் பணியாற்றுவதே இலக்கு-பிரதமர் மோடி

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஜி20 அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு ...

வேலைவாய்ப்பு திருவிழா மூலம்  அரசு துறைகளில்  70,000 க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை  நாளை பிரதமர் மோடி வழங்குகிறார்

மத்திய அரசுப் பணிகளுக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி  அளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ...

உலகிற்கு மிகத் திறமையான தொழிலாளர்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா உள்ளது -பிரதமர் நரேந்திர மோடி 

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் மாநாட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது ...

தமிழக மீனவர்கள் பதினைந்து பேர் விடுதலை, இலங்கை அரசு உத்தரவு- டெல்லியில் பிரதமர் மோடியுயை இலங்கை அதிபர் சந்தித்த நேரத்தில் அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்த நேரத்தில் தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளத்து. ...

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு ...

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரு நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த உள்ளது- பிரதமர் மோடி

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 38 கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. இது குறித்து பிரதமர் நரேந்திர ...

போர்ட் பிளேயரில் 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ...

இந்திய தடகள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

25 ஆவது ஆசிய தடகள சாம்பியன் சிஷிப் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்றது.  நேற்றுடன் நிறைவடைந்த  இந்த போட்டியில் இந்தியா  27பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இந்திய ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்சில் உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் மெக்கரான் பிரதமர் மோடிக்கு வழங்கினார். பிரான்சில் தேசிய தின அணிவகுப்பிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரான்ஸ் அதிபர் ...

உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ், பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்- பிரதமர் மோடி

  பிரான்ஸ் தேசிய தின விழாவில் பங்கேற்க, அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த நிலையில், 2 நாள் அரசு முறை பயணமாக ...

Page 58 of 58 1 57 58