பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில ...
தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில ...
ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் திறப்பு விழாவில், பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு ...
அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்கும், புதிய அமிர்த பாரத் இரயில்கள் மற்றும் வந்தே பாரத் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கும் பாரதப் பிரதமர் ...
விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று ...
திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் ...
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய ...
நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் பாரதப் பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், GFX இரயில் நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. ...
அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவிலும் ஒளிரும் வகையிலான 30 அடி உயர தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அயோத்தில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ...
கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தில், பயனாளிகள், பொதுமக்களுடன் பிரதமர் மோடியின் உரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டறிந்தார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
பிரதமர் மோடி தலைமையில் 3-வது தேசிய தலைமை செயலாளர்கள் மாநாடு நாளை டெல்லியில் தொடங்குகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பங்கேற்பு நிர்வாகத்தையும் கூட்டாண்மையையும் ஊக்குவிக்கும் வகையில், தலைமைச் செயலர்களின் தேசிய ...
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நவம்பர் 15 அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து பிரதமர் தொடங்கி வைத்தார். விக்சித் பாரத் ...
சவுதி அரேபிய இளவரசருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துடன் பிரதமர் ...
பண்டிட் மதன் மோகன் மாளவியாவைப் போல எனக்கும் காசிக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறி பெருமிதம் அடைந்தார். பண்டிட் ...
யூ-டியூப்பில் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் என்ற பெருமையைப் பாரத பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தனக்கென ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட உ.பி. வாலிபரை ...
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார். ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு வரும் 30-ம் தேதி செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 15 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ நடத்துவதோடு, பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு ...
தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாருமே இல்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ...
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க கருப்பு முருகானந்தம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ...
இந்த ஆண்டுக்கான வாஜ்பாய் விருது, பெருமைக்குரிய ஆறு பேருக்கு வழங்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், முன்னாள் ...
வீரப் புதல்வர்கள் தினத்தையொட்டி நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வீரப் புதல்வர்களின் முன்மாதிரியான தைரியத்தைப் பற்றி மக்களுக்குத் எடுத்துரைக்க நாடு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு ...
பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்பை, உலகெங்கும் உள்ள அனைவருமே அறிந்திருப்பது சிறப்பு எனப் பாஜக மாநிலத்தலைவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பாதிரியார்கள் ...
ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் இருக்கிறது. மேலும், பள்ளிகளை நடத்தி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது என்று பாரதப் பிரதமர் ...
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சுமார் 224 கோடி ரூபாய்க்கான காசோலையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களிடம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies