ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 11 நாள் சிறப்பு வழிபாட்டை தொடங்கினார் பிரதமர் மோடி!
Sep 20, 2026, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 11 நாள் சிறப்பு வழிபாட்டை தொடங்கினார் பிரதமர் மோடி!

140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக கடவுள் உருவாக்கியுள்ளதாக உருக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் சிறப்பு வழிபாட்டை மோடி தொடங்கியுள்ளார்.140  கோடி இந்தியர்களை  பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக  கடவுள் தம்மை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு வழிபாட்டை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அயோத்தியில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவுக்கு 11 நாட்களே உள்ளன. இந்த மங்களகரமான நிகழ்வை நானும் காணும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.  கும்பாபிஷேகத்தின் போது அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக மாற்றியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டை தொடங்குகிறேன். உங்கள் அனைவரிடமும் நான் ஆசீர்வாதங்களைத் தேடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த உணர்வை அனுபவிக்கிறேன். நான் ஒரு வித்தியாசமான பக்தியை அனுபவித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த உணர்ச்சிப் பயணம் (பாவ் யாத்ரா) உணர்தலின் ஒரு தருணம், வெளிப்பாடு அல்ல. அதன் ஆழம், பரவல், தீவிரம் ஆகியவற்றை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. என் நிலைமையை புரிந்து கொள்ள உங்களால் முடியும். பல தலைமுறைகள் வாழ்ந்த கனவை,  அடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

நமது சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, யாகம் மற்றும் கடவுள் வழிபாட்டிற்காக நம்மில் தெய்வீக உணர்வை எழுப்ப வேண்டும். இதற்காக, புனித நூல்களில் விரதங்கள் மற்றும் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளன, அவை பிரதிஷ்டைக்கு முன்  பின்பற்றப்பட வேண்டும். எனவே, சில துறவிகள் மற்றும்  பெரிய மனிதர்கள்  பரிந்துரைத்த வழிகாட்டுதலின்படி, இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு சடங்குகளை தொடங்குகிறேன்.

இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், நான் கடவுளின் காலடியில் பிரார்த்தனை  செய்கிறேன். முனிவர்கள் மற்றும் துறவிகளின் நற்பண்புகளை நான் நினைவு  கூர்கிறேன், மேலும் கடவுளின் வடிவமான மக்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று  நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

प्राण-प्रतिष्ठा से पूर्व 11 दिवसीय व्रत अनुष्ठान का पालन मेरा सौभाग्य है। मैं देश-विदेश से मिल रहे आशीर्वाद से अभिभूत हूं। https://t.co/JGk7CYAOxe pic.twitter.com/BGv4hmcvY1

— Narendra Modi (@narendramodi) January 12, 2024

Tags: PM ModiRamar TemplePM Modi starts special 11-day ritualAyodhya’s Ram Temple.Pran Pratishtha ceremony
Share
Tweet
SendShare
Previous Post

காரில் வலம் வரும் அயோத்தி ராமர் கோவில்!

Next Post

அயோத்தி கோவிலுக்கு 500 கிலோ எடையில் பிரம்மாண்ட முரசு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies