ஸ்ரீராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பிரதமர் மோடி: எல்.கே.அத்வானி புகழாரம்!
இராம ரத யாத்திரை நடைபெற்றபோது, யாத்திரை முழுவதும் மோடி என்னுடன் இருந்தார். அப்போது அவர் பிரபலமாக இல்லை. ஆனால், இராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது ...
இராம ரத யாத்திரை நடைபெற்றபோது, யாத்திரை முழுவதும் மோடி என்னுடன் இருந்தார். அப்போது அவர் பிரபலமாக இல்லை. ஆனால், இராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது ...
பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனலை 2 கோடி 60 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். யூடியூப் சேனலில் அதிகமாக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற ...
மஹாராஷ்டிராவில் உள்ள காலா ராம் கோயில் சென்ற பிரதமர் மோடி, கோயில் வளாகத்தை தண்ணீரை கொண்டு தூய்மை செய்தார். மகாராஷ்டிரா மாநிலம், உள்ள காலா ராம் மந்திரில் ...
மும்பையில் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ...
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலா ராம் மந்திரில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள காலா ராம் மந்திரில் ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலில் வழிபாடு செய்தார். இதற்குப் பிறகு அவர் ராமாயணத்தின் 'யுத்த காண்ட' பகுதியின் பாராயணத்தைக் கேட்டார். மகாராஷ்டிராவில் ...
முழு ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பான சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை ...
அயோத்தி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் சிறப்பு வழிபாட்டை மோடி தொடங்கியுள்ளார்.140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் தம்மை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் ...
மும்பையில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும், ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் ...
மகாராஷ்டிராவிற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலத்தைத் திறந்து வைக்க உள்ளார். அடல் பாலம் ...
அஜ்மீர் ஷரீப் தர்காவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைப்பதற்காக புனிதப் போர்வையை பிரதமர் மோடி வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்லாமிய ...
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக காந்திநகர் அருகே ...
மகாராஷ்டிராவில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் ...
பிரதமர் நரேந்திர மோடி, 10-வது துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2024-ன் செக் குடியரசின் பிரதமரைச் சந்தித்தார். செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, 2024 ஜனவரி 9-ம் ...
துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு, பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்துவதற்கான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள சிறந்த தளம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...
நல்லாட்சி, தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள், குறைபாடற்ற உற்பத்திப் பொருட்கள் ஆகிய குறிக்கோள்களில் மத்திய அரசு கவனம் செலுத்துவதால் இந்திய உற்பத்திப் பொருட்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுகின்றன என்று பிரதமர் ...
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் ...
இந்திய வரலாற்றிலேயே மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான பிரதமர் மோடிதான் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 10-வது "வைபிரன்ட் ...
உலகமே இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கியத் தூணாகப் பார்க்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 'வைபிரன்ட் குஜராத்'தின் 10-வது மாநாடு இன்று ...
ஓம் தேவ், கௌரங் பாலா ஆகியோரின் இசையில், உஸ்மான் மிர் பாடிய "ஸ்ரீ ராம்ஜி பதரே" என்ற பக்திப் பாடலைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது ...
ராமர் குறித்து சுமார் 20-25 ஆண்டுகளுக்கு தான் பாடிய பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளது ஆச்சரியமாகவும். மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக பிரபல பாடகர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ...
பிரதமர் மோடி PLI (Production Linkiung Incentive Scheme) என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்த பிறகு, மிக வேகமாக இந்த துறைகளுக்கு முதலீடுகள் வரத் தொடங்கியிருக்கிறது என்று ...
பாரதப் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை என தமிழக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ...
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies