பிரதமர் மோடியை சந்தித்த மொசாம்பிக் அதிபர்!
10-வது துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் போது மொசாம்பிக் அதிபரைப் பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.01.2024) காந்திநகரில் மொசாம்பிக் ...
10-வது துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் போது மொசாம்பிக் அதிபரைப் பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.01.2024) காந்திநகரில் மொசாம்பிக் ...
குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறும் 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கிழக்கு தைமூரின் அதிபர் டாக்டர் ...
புனித யாத்திரைத் தலங்களை புனிதமானதாக மாற்றும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ‘ஸ்வச் மந்திர்’ (சுத்தமான கோவில்) பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச ...
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளையும் அவர் அங்கீகரித்துள்ளார். இது குறித்து ...
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி நகர் மகாத்மாமந்திரில் நடைபெறுகிறது. ...
வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, உள்ளூர் அளவிலான ...
வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ...
ஆந்திராவில் 102 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூட்டுறவு நிறுவனம் புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காகப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் ...
புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது குற்றவியல் நீதி அமைப்பில் முன்னுதாரண மாற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய காவல்துறை ...
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பிறகு கடற்கரை சுற்றுலாத்தலமான லட்சத்தீவு தேடல்களில் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆன்லைன் பயண நிறுவனமான Make my trip தெரிவித்துள்ளது. ...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாடாளுமன்ற மக்களவைக்கான ...
விகாஸ் பாடிய "அயோத்தியா மெய்ன் ஜெய்காரா கஞ்சே" என்ற பக்திப் பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். விகாஸ் பாடி இசையமைத்து மகேஷ் குக்ரஜா உருவாக்கிய பக்திப் பாடலை ...
ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அனைத்து விருந்தினர்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி ...
5 வயது குழந்தைக்கு விழித்திருக்கும் கிரானியோட்டமி மூலம் அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் மூளை செயல்பாட்டை சோதனை ...
7வது 'பரிக்ஷா பே சார்ச்சா' நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 கோடிக்கும் அதிகமான போட்டியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து ...
வரும் 19-ம் தேதி தேதி, பிரதமர் மோடி, தமிழகம் வருகை தர இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 19-ம் தேதி திருப்பூரில் இஎஸ்ஐ ...
ஆதித்யா எல்1 அதன் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ...
பிரதமர் நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் 'ராம் ஆயேங்கே' என்ற பாடலை பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1743476622605562162 "ஸவஸ்தி ஜியின் இந்த ...
அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் எங்களது அரசு உறுதியாக இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 ...
பிரதமர் மோடி பதவி ஏற்ற கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி, ...
பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு ஜனவரி 29-ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 கோடி பேர் ...
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என்னை பொறுத்தவரையில் ஒரு உலகளாவிய தலைவர் என்று ராம் பஜனை பாடலின் பாடகர் ஜூபின் நௌதியால் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் முஸ்லீம் மனுதாரருக்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். அயோத்தி இராமர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies