இராமர் பக்தி பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!
பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ், இந்திய பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை ஆகிய துறைகள் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது என்று சீன நாளிதழ் பாராட்டி ...
அரசு முறைப் பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கடற்கரையில் ஹாயாக 'வாக்கிங்' சென்றது, கடலில் ஸ்விம்மிங் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ...
இந்தியா நேபாளம் இடையேயான நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச ...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் காவல் துறை உயரதிகாரிகள் மாநாடு இன்று தொடங்குகிறது. அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு ஜெய்பூரில் இன்று தொடங்குகிறது. 3 ...
லட்சத்தீவுகளில் இருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் கவரட்டி நகரில் நேற்று (ஜனவரி-3) நடைபெற்ற ...
ஜக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் நடத்தும் பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர்ந்தோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கின்றனர். அங்கு ...
இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை சிந்திக்க லட்சத்தீவு பயணம் வாய்ப்பு அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் ...
உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி, பரிசளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ...
இந்தியா தற்போது புதிய உலகளாவிய தளங்களை வழிநடத்தும் நாடாக உள்ளது என்றும், தேச நலனை கருத்தில் கொண்டே தனது அரசு ஒவ்வொரு முடிவையும் எடுப்பதாகவும் பாரதப் பிரதமர் ...
பகவான் ஸ்ரீ ராமர் குறித்து ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி பாடிய பக்தி பஜனை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.1800 கோடி ...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, முத்தலாக் தடை உள்ளிட்ட வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றி இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பா.ஜ.க.வின் தேர்தல் ...
லட்சத்தீவு பரப்பளவில் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால், மனதளவில் பெரியது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார். யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் அகத்தியில் ...
விஜயகாந்த் மறைவு, நான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் ...
ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்று சுவாதி மிஸ்ரா பாடிய பக்திப் பாடலை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1742370587748483360 "ஸ்ரீ ...
சாவித்ரிபாய் புலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார். தங்கள் இரக்கம், துணிச்சலால் உத்வேகம் பெற்ற சமூகம், நமது நாட்டிற்கு அவர்களின் ...
2024-ம் ஆண்டை தமிழ்நாட்டில் இளைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கியதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டை தமிழ்நாட்டில், இளைஞர்களிடையே ஒரு பொது நிகழ்ச்சியுடன் ...
கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்தியா எட்டியுள்ள சாதனைகள் குறித்து நமோ செயலி மூலம் கருத்துத் தெரிவிக்கலாம் என்று நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் மோடி அழைப்பு ...
கேரளாவில் நாளை நடக்கும் பெண்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் ...
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தைப் பற்றி பிரதமர் மோடி புகழ்ந்து தள்ளிய நிலையில், ஸ்டாலின் முகத்தில் ஈயாடவில்லை. இறுகிய முகத்துடனேயே காணப்பட்டார். ஏன் தெரியுமா? பாரதப் பிரதமர் நரேந்திர ...
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்டதை விட மாநிலங்களுக்கு 2.5 மடங்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான ...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருச்சியில் விமான நிலையத்தின் ...
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். திருச்சி பன்னாட்டு விமான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies