நாளை விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் நாளை தேதி பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் ...
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் நாளை தேதி பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் ...
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நாளை தொடங்கி வைக்கிறார்கள். இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கும் ...
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. 3 -வது முறையாக பாஜக ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய உள்ளது. ...
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி, அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரத்திற்கு பின் 565 சமஸ்தானங்களாகப் பிரிந்து ...
இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று நோக்குகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இந்தியாவின் ...
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சேவைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்தார் வல்லபாய் ...
குஜராத்தில் 5,950 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து உலகமே விவாதிக்கிறது என்று பெருமையுடன் ...
நாடுதழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’தளம், தேசத்தைக் கட்டி எழுப்பும் நிகழ்வுகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31ம் தேதி தொடங்கப்படும் ...
மெஹ்சானாவில் சுமார் ரூ. 5800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 30, 31 தேதிகளில் ...
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் எழுத்தாளர்கள் சிவசங்கரி மற்றும் ஏ.கே.பெருமாள் ஆகியோரை பாராட்டி இருக்கிறார். பாரதப் பிரதமராக நரேந்திர ...
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஐயா ஏ.கே. பெருமாள் இருவரையும் பாராட்டிப் ...
பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...
இன்று நடந்த ரோஜ்கர் மேளாவில், காணொலிக் காட்சி வாயிலாக 50,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இது தீபாவளி பரிசு ...
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். ...
நாளை நடைபெறும் ரோஜ்கர் மேளாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். நாடு முழுதும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், 'ரோஜ்கார் ...
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாக என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். அக்டோபர் 31-ம் ...
சமஸ்கிருதம் என்பது பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல, நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழி. பல மொழிகளுக்கு தாய் மொழி என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
1. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிப்பது. 2. டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது. 3.கிராமங்களில் தூய்மையைப் பேணுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 4. உள்ளூர் பொருட்களை வாங்க ...
கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற தலைப்பில் கடிதம் எழுதி அனுப்பிய 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த ...
காங்கிரஸ் கட்சி ஒரு காலாவதியான செல்போன். 10, 12 வருடங்களுக்கு முன்பு செல்போன் திரைகள் எப்படி உறைந்து கிடந்தனவோ அதேபோலதான் காங்கிரஸ் கட்சியும் செயலிழந்து கிடந்தது என்று ...
பா.ஜ.க. ஆட்சியில் 4ஜி சேவை விரிவாக்கம் செய்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லை. அதேபோல, உலகளவில் 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா தலைமை வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ...
ஜப்பான்-இந்தியா செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி கூட்டாண்மை குறித்த இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ...
மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார். மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ...
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஒருநாள் பயணமாக மகாராஷ்டிரம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies