police - Tamil Janam TV
Jul 4, 2024, 03:51 pm IST

Tag: police

போதைப்பொருள் குறித்து தகவல் அளிக்க தொலைபேசி எண்கள்!

புதுச்சேரியில் பொதுமக்கள் காவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வசதியாக காவல் நிலைய என்கள் பதாகைகள் வைக்கப்பட்டது. புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ...

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அகற்றும் கால அவகாசம் முடிவு!

சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா். சொந்த ...

பிரபல நடிகர் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப் ...

குழந்தை கடத்தல்: சென்னையில் பரபரப்பு! – காவல் துறை எச்சரிக்கை!

குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில், பொய்யான காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக ...

அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை… உண்மையில் அனுமதி வழங்கியதா தமிழக அரசு?

தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவை பார்க்கும்போது, அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும், ...

தினமலர் நாளிதழ் மீது இந்து சமய அறநிலையத்துறை போலீஸில் புகார்!

மத உணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாக தினமலர் மதுரை பதிப்பு மீது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ...

பாஜகாவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்! – புதிய வியூகம் அமைத்த அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், காவல் துறையினருக்கு 8 மணிநேர வேலை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை மற்றும் மன அழுத்தம் இல்லா பணி வாய்ப்பு உருவாக்கப்படும் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸ் ஆலோசனை!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் ஆலோசனை நடத்தினர். அயோத்தியில் பிரம்மாண்டமான ...

போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு: மணிப்பூரில் மீண்டும் வெடித்தது கலவரம்!

மணிப்பூர் மாநிலத்தில் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது. மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, கடந்த மே மாதம் ...

கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு!

பெங்களூரு: கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ் பெங்களூருவில் ...

விமானத்தில் ஆள் கடத்தல்: குஜராத், பஞ்சாப் போலீஸார் விசாரணை!

விமானத்தில் 300 பேரை நிகராகுவாவுக்கு கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் குஜராத் போலீஸார் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 ...

அயோத்தியில் தமிழிலும் அறிவிப்பு பலகைகள்!

அயோத்தி இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

குடும்பத்தினர் தாக்கியதாக காயத்தோடு வீடியோ வெளியிட்ட நடிகை!

குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி காயங்களுடன் காவல் நிலையத்தில் நடிகை வைஷ்ணவி தன்ராஜ் புகார் அளித்துள்ளார். கிரைம் டிராமா ஷோவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை  வைஷ்ணவி தன்ராஜ். ...

போலீசாரிடம் சிக்கிய இளம் ரவுடிகள்!

சென்னையில் போலீசாரிடம் இரண்டு இளம் ரவுடிகள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்துார், மகாத்மா காந்தி நகர் 7 -வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ...

ஜம்முவில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு!

ஜம்முவின் நக்ரோட்டாவில் டிபன் பாக்ஸ் வெடிபொருள் (IED) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நக்ரோட்டா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 2 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை ...

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம், தொழில்துறை வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ...

போக்குவரத்து காவலர் மீது மோதிய கார் : சிசிடிவி வைரல் !

டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை கார் ஒன்று மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவில் டெல்லி ...

சென்னை கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்!

சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் எடுத்துசென்ற தேசிய கொடியை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை ...

காவலர் வீரவணக்க நாள் – நாடு முழுவதும் அஞ்சலி!

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21 -ம் தேதி, காவலர் வீரவணக்க நாள் ...

ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!

ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் ...

உதயநிதி மீது மும்பையில் வழக்கு!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மும்பையிலும் வழக்குப் ...

விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடு?

இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முடக்கும் வகையில், தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாரத் இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ...

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலராகப்  பணியாற்றி வரும் சங்கீதா லஞ்சம் பெற்றபோது சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை ...

அஸ்ஸாமில் ரூ.4 கோடி மதிப்பு 61,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பறிமுதல்!

அஸ்ஸாமில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட 61,000 இருமல் மருந்து பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திரிபுரா மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட இருமல் மருந்து ...

Page 1 of 2 1 2