police - Tamil Janam TV

Tag: police

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

கேரளாவில் பேருந்தில் பாலியல் சீண்டல் அளிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ரீல்ஸ் வைரலாகி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த யூடியூபர் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டார். கேரளாவின் ...

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

சென்னையில் மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்க வைத்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாப்பூரில், தண்ணீர் கேன் மூலம் கள்ளச்சாராயம் ...

ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மணலூர்பேட்டையில் தென்பெண்ணையாற்று திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த ...

பெண் காவலரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்த இளம்பெண் – குவியும் பாராட்டுக்கள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் RPF பெண் காவலரான ...

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

சென்னை ராமாபுரத்தில் பைக் ஷோரூமிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கிய திமுக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரத்தில் ஜெகதீசன், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான கட்டடம் ...

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் போக்குவரத்து பெண் காவலரின் கையை கடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் அம்பிகா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ...

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் – மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கிய தே.ஜ.கூட்டணி!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடிதம் வழங்கினர். மதுரையில் வரும் 23-ம் தேதி ...

மோடி பொங்கல் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் – போலீசாருடன் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்

நெல்லையில் "மோடி பொங்கல்" விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை, இரவோடு இரவாக போலீசார் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதாபுரம் அருகேயுள்ள கண்ணன்குளம் பகுதியில் இன்று மோடி பொங்கல் ...

கட்டுமான பணியின் போது தங்க நகைகள் கண்டெடுப்பு – பழங்கால நகைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் கட்டுமான பணியின் போது புதையல் கிடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லக்குண்டி கிராமத்தைச் சேர்ந்த கங்கவ்வா பசவராஜா ...

கஞ்சா போதையில் மருத்துவமனையில் அட்ராசிட்டி செய்த காக்கா பாலாஜி!

செங்கல்பட்டு அருகே கஞ்சா போதையில் தகராறு செய்ததாக கைதான இளைஞர், மருத்துவமனையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுவாஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தவர்களிடம் ...

ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி – இருவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்!

சென்னையை சேர்ந்த நபரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ஆனந்த் குமார், தனது ...

கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட இடும்பன் சன்னதி – தருமபுரி அருகே பரபரப்பு

தருமபுரி அருகே உள்ள முருகன் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர் ...

மதுரவாயல் பைபாஸில் பைக் சாகசம் – வீலிங் செய்து விபரீத ரீல்ஸ் வீடியோ!

சென்னை மதுரவாயல் பகுதியில் வீலிங் செய்து விபரீத ரீல்ஸ் வீடியோ எடுத்த வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக் ரேஸ் மற்றும் பைக் ...

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு – முக்கிய ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பெண் காவலரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதுச்சேரியின் காரைக்கால் காவல் ...

திருப்பூர் அருகே கோவிலை இடித்த அதிகாரிகள் – எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம்

திருப்பூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார். அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டியில் அமைந்துள்ள செல்வமுத்து ...

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெண் காவலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் ...

புத்தாண்டு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பொதுமக்கள் அமைதியாகப் புத்தாண்டை கொண்டாட சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, புத்தாண்டு தினத்தன்று காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 19 ஆயிரம் காவலர்கள் ...

32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 32 கார்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே 2 தினங்களுக்கு ...

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் காவல் உயர் அதிகாரி வாகனத் தணிக்கையின்போது பிடிபட்டார். ராஜஸ்தானின் தோல்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சைரனுடன் வந்து ...

பெரு நாட்டில் பொம்மை வேடமணிந்து போதை பொருளை பறிமுதல் செய்த போலீஸ்!

பெரு நாட்டில் போதைப்பொருள் வியாபாரியை கேபிபரா எனும் பொம்மை வேடமணிந்து போலீசார் கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பெரு நாட்டில் உள்ள லிமா எனும் இடத்தில் ஒருவர் ...

டிராக்டரை திருடிய மெக்கானிக் கைது!

புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற ...

அசாமில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

அசாம் மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போதை பொருட்களை கடத்தியதாக ஒருவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ...

காணும் பொங்கல்! : சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.01.2025 அன்று காணும் பொங்கல் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – மதுவிலக்கு பிரிவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் மதுவிலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் ...

Page 1 of 3 1 2 3