பாரா ஒலிம்பிக் வீரர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா 7 தங்கம், 9 ...
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா 7 தங்கம், 9 ...
1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
டெல்லி வந்துள்ள அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் ...
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ...
பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி" திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். கடந்த 2019- ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் ...
பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்பேரில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யான் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் ...
பாஜகவில் சாமானியரும் பிரதமராகலாம் என அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்தார். பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் ...
டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற 82 பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நாடு முழுவதும் இருந்து 82 பேர் நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகினர். ...
பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் மூலமாக 3 நாட்களில் 1 கோடி பேர் பாஜகவில் இணைந்தனர். பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி பிரதமர் ...
சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமறு அழைப்பு விடுத்தார். புருணே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் ...
சர்வதேச சூரியசக்தி திருவிழாவையொட்டி, 1 கோடி வீடுகளில் சூரியசக்தி மேற்கூரை நிறுவ இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். முதல் சர்வதேச சூரியசக்தி திருவிழா கொண்டாடப்படும் நிலையில், ...
சிங்கப்பூரில் அமையும் திருவள்ளுவர் கலாச்சார மையம் , உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார். இதுதொடர்பாக ...
இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ...
2 நாள் பயணமாக புருனே தலைநகர் பந்தர் செரி பேகவான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா- புருனே இடையே ...
பிரதமர் மோடி தலைமையின் கீழ் பாஜக உறுப்பினராக புதுப்பித்துக் கொண்டதில் பெருமிதம் கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் ...
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி புருனேவிற்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். இந்தியா - புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி, பிரதமர் ...
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...
மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறி, பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். கொல்கத்தாவில் ...
நாட்டில் நிதியியல் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப விழாவில் பங்கேற்ற அவர், நமது கலாசார பன்முகத்தன்மையைப் ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 22-ஆம் தேதி நியூயார்க்கில் MODI ...
ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தகவல் வெளியிட்ட அவர், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசியதாகவும், ரஷ்யா, ...
பிரதமர் மோடி அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, இந்தியா- ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies