இந்தியாவின் பன்முகத்தன்மை – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!
ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாப்பது அவசியம் என்பதே இந்தியாவின் மொழி கலாசாரம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின் பிரதமர் ...
ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாப்பது அவசியம் என்பதே இந்தியாவின் மொழி கலாசாரம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின் பிரதமர் ...
மனித கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் நம்பிக்கை கொண்ட ராஜாஜியின் நீடித்த பங்களிப்புகளை நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் ...
ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் போரில் நடுநிலை வகிக்காமல் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய ...
இந்தியா வந்த ரஷ்யா அதிபர் புதினுக்கு பாரம்பரியமிக்க பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த ...
பாரதம் எப்போதும் அமைதியையே விரும்புவதாக பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ...
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த நவம்பர் ...
இந்திய உற்பத்தி பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்வது குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசிப்பேன் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக ரஷ்யா அதிபர் புதின் ...
தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், மன் கி பாத் ...
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏழாயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரிய வகை காந்த உற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ...
வர்த்தகம், முதலீடு, அரியவகை கனிமங்கள் இறக்குமதி தொடர்பாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். நடப்பாண்டுக்கான ஜி - 20 அமைப்பின் உச்சி ...
போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதாக ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி-20 அமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் ...
இந்தியாவிற்கும், தென்னாப்ரிக்காவிற்கும் இடையிலான கலாசார தொடர்பு காலத்தால் அழியாதது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பின் 20-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் ...
சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினர் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை பகுதியில் ...
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் சர்வதேச அளவில் வெளிநாட்டு முதலீடுகளும், வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஜவுளி சங்கம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் நீலாம்பூரில் இந்திய ஜவுளி சங்கத்தின் 78-வது தேசிய ...
ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி20 அமைப்பின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ...
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் ...
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் ...
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ...
மும்பை - அகமதாபத் இடையே நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் ...
காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சூரத் ...
ஒவ்வொரு மாநில நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு சாத்தியமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கோவையில் ...
பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. ...
சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை ...
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வரும் 11ம் தேதி பூட்டான் நாட்டிற்கு செல்ல உள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பூட்டான் மற்றும் இந்தியா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies