வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, ...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, ...
ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வீர பாலகர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ...
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு போட்டியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர். கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ...
டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடைய ...
தற்சார்பு இந்தியா எனும் நமது முழக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ...
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் 2026 சட்டமன்ற தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய ...
வடகிழக்கின் மிகப்பெரிய விமான நிலையமான கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆண்டுக்கு சுமார் 13.1 மில்லியன் பயணிகளைக் ...
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜோர்டான், எத்தியோப்பியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, பிரதமர் மோடி ...
எத்தியோப்பியா சிறந்த வரலாறு மற்றும் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாடு எனவும் இந்தியாவும் எத்தியோப்பியாவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எத்தியோப்பியா பிரதமர் ...
அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னரைச் சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாள் ...
அரசு முறை பயணமாக ஜோர்டன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாட்கள் அரசு முறை பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு ...
இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை ஒளிர செய்தவர் பாரததயார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பதிவில், மகாகவி ...
சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வங்கிகளில் 78 ஆயிரம் கோடி, காப்பீட்டு நிறுவனங்களில் 14 ஆயிரம் கோடி, ...
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார். நாட்டில் மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் 8 ...
ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாப்பது அவசியம் என்பதே இந்தியாவின் மொழி கலாசாரம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின் பிரதமர் ...
மனித கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் நம்பிக்கை கொண்ட ராஜாஜியின் நீடித்த பங்களிப்புகளை நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் ...
ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் போரில் நடுநிலை வகிக்காமல் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய ...
இந்தியா வந்த ரஷ்யா அதிபர் புதினுக்கு பாரம்பரியமிக்க பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த ...
பாரதம் எப்போதும் அமைதியையே விரும்புவதாக பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ...
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த நவம்பர் ...
இந்திய உற்பத்தி பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்வது குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசிப்பேன் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக ரஷ்யா அதிபர் புதின் ...
தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், மன் கி பாத் ...
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏழாயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரிய வகை காந்த உற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ...
வர்த்தகம், முதலீடு, அரியவகை கனிமங்கள் இறக்குமதி தொடர்பாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். நடப்பாண்டுக்கான ஜி - 20 அமைப்பின் உச்சி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies