புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாக ...