ramanathapuram - Tamil Janam TV

Tag: ramanathapuram

கடலில் வீசப்பட்ட 4.9 கிலோ தங்கம் மீட்பு : 3 பேர் கைது!

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை அருகே, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 4.9 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் ...

இராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு இரயில் சேவை ரத்து!

இராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, செகந்திராபாத் ...

தூத்துக்குடி, இராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக ...

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வீரம் காட்டி அரசு அதிகாரி சஸ்பெண்ட்!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே, ஒரு பக்கம் திமுகவினரின் அராஜகம், மறுபக்கம் ஆளும் கட்சியினரின் ஆசி பெற்ற அதிகாரிகள் அராஜகம் என நீண்டு கொண்டே செல்கிறது. ...

இராமநாதபுரத்தில் கனமழை: 4 வீடுகள் சேதம்!

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் ...

கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட 10 ஆயிரம் பேர்!

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. வறட்சி மாவட்டம் என்றாலும், இராமநாதபுரம் மாவட்டத்தில், ஆர்.எஸ்.மங்கலம், ...

கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் நாகை மாவட்டம் கோடியக்கரை வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகு, நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பாக் ஜல சந்தி கடல், ...

ரோட்டில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட ஆவணங்கள் !

ராமநாதபுரத்தில் கட்டுக்கட்டாக தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட தணிக்கை ஆவணங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ...

ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்து தூவும் பணி!

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மரம் வளர்ப்பை அதிகரிக்க, ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி இராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் ...

இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!

இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு 2 மாதசூங்களுக்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத் தலைவரும், ஆன்மீகவாதியுமான ...

Page 5 of 5 1 4 5