டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!
டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டை வளாகத்தில் ஜைன மதத்தினரின் 10 நாள் மத நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ...
டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டை வளாகத்தில் ஜைன மதத்தினரின் 10 நாள் மத நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ...
ஜனநாயகத்தின் தாய் என்று உலகமே போற்றும் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட தினம் ஆண்டுதோறும், குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகம் மலர்ந்த இந்த நன்னாளில், இந்திய குடியரசு ...
குடியரசு தின;த்தை முன்னிட்டு டெல்லி இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ...
76வது குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசுத் தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக ...
76-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை ...
குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,900 புடவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் ...
நேதாஜியின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ...
மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் அடுத்தம் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ...
நாட்டின் 76-வது குடியரசு தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ...
சுதந்திரத் தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமெரிக்க எம்.பி.க்களான, ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் 76- வது சுதந்திர ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies