புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!
Jun 24, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் அடுத்தம் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனா பரவலுக்கு பிறகு, முழுமையான சுகாதாரம் என்பதே முதல் தேவை என்பதால், தனியாக ஆயுஷ் துறையை நிறுவினோம். தற்போதும் உலகம் முழுவதுமே ஆயுஷ் மற்றும் யோகாவை கவனத்தில் கொண்டிருக்கின்றன.

நமது அர்ப்பணிப்பின் காரணமாக, தற்போது உலகம் நம்மை உற்று நோக்குகிறது. இந்தியா தற்போது விண்வெளி தொழில் நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல, ஆழ்கடல் பணி, ரயில்வேயை நவீனமயமாக்கல், வந்தே பாரத் புல்லட் ரயில் என அனைத்தையும் செய்து வருகிறோம். மேலும், நானோ யூரியா தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் உள்ளிட்டவை கிடைக்க 10 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டிற்காக கரீஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான ஏழைகள் வறுக்கோட்டிலிருந்து வெளியே வந்து நடுத்தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறார்கள்.

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தின் கீழ், நமது இராணுவ வீரர்களுக்கு 70,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அறிவிப்பு மற்றும் அடிக்கல் நாட்டுவதோடு நின்று விடாமல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தற்போது, பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில், புதிதாக விஸ்வகர்மா என்கிற திட்டத்தை 13 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Narendra ModiModimodi speechRed FortModi in Red Fort
ShareTweetSendShare
Previous Post

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

Next Post

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies