சுதந்திர தினம்: செங்கோட்டையில் அணிவகுப்பு ஒத்திகை!
Apr 24, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினம்: செங்கோட்டையில் அணிவகுப்பு ஒத்திகை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 13, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியேற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும், அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட ஒத்திகை இன்று நடந்தது.

இதன் காரணமாக, டெல்லியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து டெல்லி மாநகர போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “நேதாஜி சுபாஷ் மார்க், லோதி சாலை, எஸி.பி. முகர்ஜி மார்க், சாந்தினி சவுக் சாலை,நிஷாத்ராஜ் மார்க், எஸ்பிளனேடு சாலை, அதன் இணைப்பு சாலை, ராஜ்காட், ஐ.எஸ்.பி.டி. வரையிலான வெளிவட்டச் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சுதந்திர தினவிழாவில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, டெல்லி செங்கோட்டை பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதன்படி, செங்கோட்டை, ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவி கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Tags: IndiaModiRed Fort
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச தரவரிசைப் பட்டியல்; 3-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி!

Next Post

மோடி இருப்பதால் தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!

Related News

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் திரண்ட மக்கள் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies