சுதந்திர தினம்: செங்கோட்டையில் அணிவகுப்பு ஒத்திகை!
Mar 17, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினம்: செங்கோட்டையில் அணிவகுப்பு ஒத்திகை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 13, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியேற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும், அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட ஒத்திகை இன்று நடந்தது.

இதன் காரணமாக, டெல்லியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து டெல்லி மாநகர போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “நேதாஜி சுபாஷ் மார்க், லோதி சாலை, எஸி.பி. முகர்ஜி மார்க், சாந்தினி சவுக் சாலை,நிஷாத்ராஜ் மார்க், எஸ்பிளனேடு சாலை, அதன் இணைப்பு சாலை, ராஜ்காட், ஐ.எஸ்.பி.டி. வரையிலான வெளிவட்டச் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சுதந்திர தினவிழாவில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, டெல்லி செங்கோட்டை பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதன்படி, செங்கோட்டை, ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவி கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Tags: IndiaModiRed Fort
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச தரவரிசைப் பட்டியல்; 3-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி!

Next Post

மோடி இருப்பதால் தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை!

Related News

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies