பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!
பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூடவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி ...
பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூடவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி ...
தீங்கு விளைவிப்பவரை தண்டிப்பதும், மக்களை பாதுகாப்பதும் ஒரு மன்னரின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 'தி இந்து மேனிஃபெஸ்டோ' என்ற ...
தற்போது நடக்கும் சண்டை மதங்களுக்கும் இடையிலானது அல்ல என்றும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கு இடையேயானது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற ...
கோவில் கிணறு மயானம் பொதுவாக இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேசத்தின் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து ...
நவீன சகாப்தத்தின் முன்மாதிரியாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் திகழ்கிறார் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம் சூட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் மராட்டிய மன்னர் சத்ரபதி ...
பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ...
புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை ...
நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தாமனில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் ...
டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, ...
கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்தார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, ...
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76-வது ...
நமது ஒற்றுமையே நாட்டின் பலம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற அவர், உலகுக்கு அமைதியை ...
கேரளா சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்16ஆம் தேதி கேரள சென்றார். இந்நிலையில் ...
அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக ...
லத்தி பயிற்சி ஒருவரை உறுதியுடனும், அசைக்க முடியாத வலிமையுடனும் இருப்பதற்கு உதவுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ...
கோயில்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என ஆர்எஸ்எஸ் அதிகாரபூர்வ வார இதழில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக ...
புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ...
அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை, இந்து தலைவர்கள் பல்வேறு இடங்களில் எழுப்புவது ஏற்க முடியாதது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் ...
உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'இந்து சேவா மஹோத்சவ்' விழா நடைபெற்றது. இதில் ...
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய தத்துவ ஞானி மற்றும் கவிஞர் ...
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில் இந்து சாம்ராட் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சனாதன தர்மத்தை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் தலைவர் ...
ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ...
சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 இடத்தை அடைய முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அரியானா ...
ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர் அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மத்தியப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies