RSS RALLY - Tamil Janam TV

Tag: RSS RALLY

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்களை நடத்த திட்டம் – சுனில் அம்பேகர்

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், ...

பாரதம் 1947-ல் பிறந்த புதிய தேசம் அல்ல, அது பண்டைய ராஷ்டிரம் – தத்தாத்ரேயா ஹோசபாலே

இந்து ராஷ்டிரம் என்பது மத அரசு அல்ல; தர்ம ராஷ்டிரம் என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே விளக்கம் அளித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் ...

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற ...

ஆர்.எஸ்.எஸ் பேரணி : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஷ்ட்ரீய ...

குமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், உயர் ...

சென்னை கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

சென்னையில் இன்று 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் ...

சென்னை மணலியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

சென்னை மணலியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் ...

அமைதியாக நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. சென்னையில் மணலி, குரோம்பேட்டை, கொரட்டூர் ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் ...

தமிழகத்தில் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி!

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் (ஆர்.எஸ்.எஸ்.) தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, சென்னையில் மட்டும் 3 ...

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 76 -வது சுதந்தர தினம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவான தினமான விஜய தசமியையொட்டி, அக்டோபர் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் தேதிகளில் ...

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், இம்மாதம் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு ...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

நாட்டின் 76 -வது சுதந்தர தினம் மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ...

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டும், தேசத்திற்காகப் பாடுபட்ட மகான்கள் நினைவைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். ...

தமிழகத்தில்அணிவகுப்பு-ஊர்வலம்-பொதுக்கூட்டம் நடக்கும் !- ஆர்எஸ்எஸ் அறிவிப்பு.

தமிழகத்தில் காவல்துறை அனுமதியுடன் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநிலத் தலைவர் முனைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் வட தமிழக ...

அனுமதி மறுத்த காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு ! ஆர்எஸ்எஸ் முடிவு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. பாரத தேசத்தை உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற ...

ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!

விஜயதசமியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நினைவாக ...

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரம்!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அக்டோபர் 22 ம்தேதி நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்ற ...