தகுதி இழந்த உக்ரைன் அதிபர்! – ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதால், அதிபராக நீடிக்கும் தார்மீக அந்தஸ்தை அவர் இழந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் ...
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதால், அதிபராக நீடிக்கும் தார்மீக அந்தஸ்தை அவர் இழந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் ...
உக்ரைனில் லூஹான்ஸ்க் பிராந்தியத்துக்கு உட்பட்ட பிலோஹரிவ்கா பிராந்தியத்தைக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த ...
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தி வருவதால் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிநாட்டுப்பயணங்களை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் பொருளாதார ...
போருக்கு தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா ...
ரஷ்ய இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தலையீடு உள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை ...
ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். 140க்கும் மேற்பட்டோர் பலியான துக்கத்தின் வெளிப்பாடாக ரஷ்யா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் ...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ராக் இசை நிகழ்ச்சியின் போது நடந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பாரத ...
ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். ரஷ்யாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுமார் 87 சதவீத வாக்குகள் பெற்று ...
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ரஷ்ய அதிபராக ...
ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், சுமார் 88 சதவீத வாக்குகளை பெற்று, விளாடிமிர் புதின் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம், 5-வது முறையாக மீண்டும் ...
ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் பிரச்னைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிழக்கு ஐரோப்பிய ...
ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை, ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கிழக்கு ஐரோப்பிய ...
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கத்திய பத்திரிகையாளருக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும். போரை ...
இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தையொட்டி, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக ...
போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம், உக்ரைன் தெற்கு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 74 பேரும் உயிரிழந்து விட்டதாகத் தகவல் ...
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், நான்கு பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிழக்கு ஐரோப்பிய ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போது புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். பாரதப் பிரதமராக ...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய நிலையில், எங்களது நண்பர் பிரதமர் மோடியை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் ...
ரஷ்யா சென்றிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை அந்நாட்டு பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசுகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் அரசுமுறைப் ...
தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் அலகுகள் தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். மத்திய ...
ரஷ்யாவில் அணுசக்தி மூலம் இயக்கப்படும் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. ரஷ்யா நாட்டின் முர்மான்ஸ்க் பகுதியில் உள்ள துறைமுகத்தில், அணுசக்தி மூலம் இயக்கப்படும் சரக்கு கப்பல் ...
இந்தியா-ரஷ்யா இடையேயான 15-வது வணிக உரையாடல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தியா - ரஷ்யா இடையே இராஜதந்திர ரீதியாக நல்ல உறவு ...
இரஷ்ய - உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில், 1 இலட்சத்து 70 ஆயிரம் போர் வீரர்களை இராணுவத்தில் சேர்க்க, இரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார். கிழக்கு ...
ரஷிய பெண்கள் 8-க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷியாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990யில் இருந்து குறைந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies