உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத நிலையில், ...
உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத நிலையில், ...
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகியுள்ள நிலையில், அதனை சரிகட்ட பல கட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா.... ...
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ...
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா தெளிவாக உள்ளதாக (OBSERVER ) அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் துருவா ஜெய்சங்கர் ...
ரஷ்யா மீது 2ம் கட்ட பொருளாதார தடை விதிக்க தயாராக உள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் செய்தி ...
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ...
ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த 6000 ராணுவ வீரர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. எனினும் பலரது உடல்கள் மோசமாக இருப்பதால் அடையாளம் ...
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார். ...
ரஷ்யாவின் 10 பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்தது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் ...
உக்ரைனுக்கு அளித்து வந்த அனைத்து நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்திவிட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களைக் கடந்த சில நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய ...
உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக , வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த ...
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ...
உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் இன்று நடைபெறவுள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ...
நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த முடிவு எதை காட்டுகிறது ...
பிரதமர் மோடியால் 22 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், ரஷ்யா - உக்ரைன் ...
ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர் அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மத்தியப் ...
ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அணுகுண்டுகளை வீசுவோம் என உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் ...
அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆயிரத்து 22-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ...
டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ...
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கருத்து தெரிவித்துள்ளார். இத்தாலியின் செர்னோபியோ நகரில், உக்ரைன் அதிபர் ...
ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தகவல் வெளியிட்ட அவர், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசியதாகவும், ரஷ்யா, ...
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 30 மடங்கு கூடியுள்ளது. 2024-2025 நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியாவின் இராணுவ ஏற்றுமதி சுமார் 78 ...
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்திருக்கும் சூழலில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் சர்வதேச அளவில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், பிரதமர் மோடி சந்திப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies