இந்தியர்களுக்கு வேலை அள்ளித்தரும் ரஷ்யா!
திறன் பெற்ற இந்திய பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டுக்கான இந்திய துாதர் வினய் குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் ...
திறன் பெற்ற இந்திய பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டுக்கான இந்திய துாதர் வினய் குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் ...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை அமல்படுத்துவதற்கான வரைவு அறிவிப்பை அமெரிக்கச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வரிகள் ஆகஸ்ட் ...
குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வழங்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்கும் என, ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார். ...
வல்லரசு நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் திட்டத்தின் இறுதி கட்டத்தை இந்தியா எட்டியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். அண்மையில் இந்திய விண்வெளி ...
இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்பின் முடிவு, அமெரிக்காவிலேயே தொடர் கண்டனங்களை பெற்று வருகிறது. தவறான முடிவை ட்ரம்ப் எடுத்து விட்டதாக, அமெரிக்க பொருளதார ...
இரண்டாவது உலகப்போருக்கு பிறகு இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகவும் வலிமையாக இருப்பதாகவும், இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அது பற்றிய ...
ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த 6000 ராணுவ வீரர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. எனினும் பலரது உடல்கள் மோசமாக இருப்பதால் அடையாளம் ...
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஆண்டில் ரஷ்யாவின் மூன்றாவது பெரிய வான்வழித் தாக்குதலாகவும், ஏவுகணைகளின் எண்ணிக்கையில் ...
அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார். முதலில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து, இருநாட்டு ...
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நடத்திய பேச்சு வார்த்தையில் போர்நிறுத்தம் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இப்போதைக்குப் போர்நிறுத்தம் சாத்தியமில்லை ...
மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரம் தாக்கக்கூடிய புதிய Flamingo ஏவுகணையை உக்ரைன் தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணை, பிட்டனின் MilanionGroup உருவாக்கிய FP-5 ஏவுகணையை ஒத்ததாகவும், அதே தொழில்நுட்ப ...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தபோது, உக்ரைனின் டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது ரஷ்யா - உக்ரைன் ...
ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் நடந்த சந்திப்பு குறித்து புதினிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டரூத் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ...
உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ...
டிரம்புடானான அலஸ்கா சந்திப்புக்கு புதினுடன் சென்ற மெய்க்காப்பாளர்கள் அவரது மலக் கழிவுகளை சேகரித்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேசுடன் சென்ற சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி ...
உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்குப் ...
இந்தியா மீதான டிரம்பின் வரிகள் முட்டாள்தனம் என அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் விமர்சித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு ...
அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2 மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்யா ...
அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2 மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை ...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. பூமியை எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கும் திறன் கொண்ட, பல ஆயிரம் கிலோ மீட்டர் சென்று ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நடைபெற உள்ளது. இரு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை உக்ரைன் ...
கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ...
பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா உடனான போர் நிலவரம் குறித்து விளக்கினார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ...
ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்துவேன் என்று சூளுரைத்த அதிபர் ட்ரம்ப், வரும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் ட்ரம்பை சந்திக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யா-உக்ரைன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies