கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ...
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ...
இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப்போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்த அமெரிக்க அரசு, ...
ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும் என புதிய பாபா வாங்கா தனது புத்தகத்தில் கூறியிருந்தது அப்படியே பலித்திருப்பது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தீர்க்கதரிசிகளான பாபா வாங்கா ...
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 4 மீட்டர் உயரத்துக்கு சுனாமி பேரலை எழும்பியது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் ...
பிரம்மோஸை விட 3 மடங்கு வேகமான, க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்ய இந்தியா தயாராகி உள்ளது. இந்த க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் விரைவில் முப்படைகளிலும் ஒருங்கிணைக்கப்படும் ...
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ...
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன், சிலந்தி வலை என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஐந்து இராணுவ விமான தளங்களைக் குறிவைத்து நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில், 40க்கும் ...
ரஷ்ய விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்திய டிரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மறு முனையில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ...
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு தாக்குதல்களில் புதனுக்குத் தொடர்பு இருக்கலாம் என இங்கிலாந்து உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்குப் பிரிட்டன் அளித்த ஆதரவிற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கலாம் எனவும் ...
ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ...
எஸ்-400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவிடம் இருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான் ...
போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ...
வாடிகன் நகரில் நடைபெற்ற போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா தொடுத்த போர் 3 ...
தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து ...
சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடன் வரி விதிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யா கிண்டலடித்து மீம் வெளியிட்டுள்ளது. அதில், உலக நாடுகள் வரிப்போரில் சண்டையிட்டுக் கொள்வது போன்றும், ரஷ்யா ஒரு ஓரமாகப் படுத்துக் ...
இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தினத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. 2ஆம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி ...
கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, வா்த்தகக் கப்பல்களை ராணுவப் ...
ரஷ்யாவில் வரலாறு காணாத பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கம்சட்காவா பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழி ஏற்பட்டது. இதன் காரணமாக பார்க்கிங் பகுதியில் ...
ரஷ்யா அதிபர் புதினை சந்தித்தபோது உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாமென பிரதமர் மோடி வலியுறுத்தியதற்கு போலந்து வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ...
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நிறுத்தம் ...
போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை ரஷ்ய அதிபர் புதின் அவமதித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து ...
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் நடைபெற்ற பரிகார பூஜையில் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ரஷ்ய நாட்டின் பெட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த 40 நபர் ...
ரஷ்ய அதிபர் புதின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை ...
உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies