சபரிமலையில் 21 நாட்களில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 21 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த சாதனை நிகழ்ந்துள்ளது. மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ...
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 21 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த சாதனை நிகழ்ந்துள்ளது. மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ...
சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 984 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், இரண்டாவது நாளாக பக்தர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஸ்பாட் ...
சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் ...
தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவி தொகையாக தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்த முதல் நாளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையொட்டி, கடந்த ...
சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலையில் மண்டல கால பூஜை வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ...
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 15ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கார்த்திகை மாதத்தில் ( நவம்பர் 16) சபரிமலை ...
சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ...
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷேச தினங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது ...
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 13-ஆம் தேதி திறக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் ...
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் இலவச வைஃபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. மண்டல - மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ...
சபரிமலை பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து ...
சபரிமலை விமான நிலைய பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ...
ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி, கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் ...
தமிழக - கேரளா எல்லையான குமுளியில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் சாலையில் மாற்றம் செய்துள்ளதாக கேரளா காவல்துறை அறிவித்துள்ளது. கேரளா அரசு சார்பில், நவகேரளா அரங்கு நிகழ்ச்சிகள் ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று முதல் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற ...
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு, கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டிச் சென்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies