தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் - முன்பதிவு தொடக்கம்!
Jun 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் – முன்பதிவு தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 15ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

கார்த்திகை மாதத்தில் ( நவம்பர் 16) சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் விரதத்தை துவக்குவது வழக்கம்.  நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு  பக்தர்கள் செல்வார்கள்.

பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் அரசு விரைவு போக்குவரத்து கழகம்  சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சபரிமலையின் பம்பாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் முதல் கட்டமாக 25 சிறப்பு பஸ்கள் முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும். பக்தர்களின் வருகையை  பொறுத்து சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படும். நடப்பாண்டுக்கான சிறப்பு பேருந்து இயக்கம் நவம்பர் 15ல் துவங்குகிறது.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நேற்று இரவு துவங்கியது. சென்னை கிளாம்பாகத்தில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு பேருந்து  மறுநாள் காலை 6 மணிக்கு பம்பாவை சென்றடைகிறது.

இந்த சிறப்பு பேருந்து கூடுவாஞ்சேரி, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், மறைமலை நகர் பேருந்து நிலையம், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு சுங்கச்சாவடி, செங்கல்பட்டு பைபாஸ், மேல்மருவத்தூர் பேருந்து நிலையம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகளில்  இருக்கைக்கு 1,190 ரூபாயும் படுக்கைக்கு, 15,40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் பம்பாவில் நவம்பர் 16 மாலை 3 மணி முதல் சிறப்பு பேருந்து இயக்கம் துவங்குகிறது.

மதுரையில் இருந்து குமுளி, செங்கோட்டை வழியாகவும், நெல்லையிலிருந்து செங்கோட்டை, நாகர்கோவில் வழியாகவும் பம்பாவுக்கு சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட உள்ளதாகவும் அந்த பேருந்துகளில் முன்பதிவு இன்று துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags: sabarimalaspecial busesKarthigaispecial bus reservation
ShareTweetSendShare
Previous Post

திருமயம் சத்தியமூர்த்தி சிவன், பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் – யாகசாலை பூஜை தொடக்கம்!

Next Post

மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் காங். கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டப்படும் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies