தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் - முன்பதிவு தொடக்கம்!
Jul 29, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் – முன்பதிவு தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 15ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

கார்த்திகை மாதத்தில் ( நவம்பர் 16) சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் விரதத்தை துவக்குவது வழக்கம்.  நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு  பக்தர்கள் செல்வார்கள்.

பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் அரசு விரைவு போக்குவரத்து கழகம்  சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சபரிமலையின் பம்பாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் முதல் கட்டமாக 25 சிறப்பு பஸ்கள் முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும். பக்தர்களின் வருகையை  பொறுத்து சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படும். நடப்பாண்டுக்கான சிறப்பு பேருந்து இயக்கம் நவம்பர் 15ல் துவங்குகிறது.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நேற்று இரவு துவங்கியது. சென்னை கிளாம்பாகத்தில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு பேருந்து  மறுநாள் காலை 6 மணிக்கு பம்பாவை சென்றடைகிறது.

இந்த சிறப்பு பேருந்து கூடுவாஞ்சேரி, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், மறைமலை நகர் பேருந்து நிலையம், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு சுங்கச்சாவடி, செங்கல்பட்டு பைபாஸ், மேல்மருவத்தூர் பேருந்து நிலையம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகளில்  இருக்கைக்கு 1,190 ரூபாயும் படுக்கைக்கு, 15,40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் பம்பாவில் நவம்பர் 16 மாலை 3 மணி முதல் சிறப்பு பேருந்து இயக்கம் துவங்குகிறது.

மதுரையில் இருந்து குமுளி, செங்கோட்டை வழியாகவும், நெல்லையிலிருந்து செங்கோட்டை, நாகர்கோவில் வழியாகவும் பம்பாவுக்கு சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட உள்ளதாகவும் அந்த பேருந்துகளில் முன்பதிவு இன்று துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags: sabarimalaspecial busesKarthigaispecial bus reservation
ShareTweetSendShare
Previous Post

திருமயம் சத்தியமூர்த்தி சிவன், பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் – யாகசாலை பூஜை தொடக்கம்!

Next Post

மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் காங். கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டப்படும் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies