சேலம் : கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்!
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். ஜான்சன் பேட்டை பகுதியை சேர்ந்த ...
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். ஜான்சன் பேட்டை பகுதியை சேர்ந்த ...
சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ...
சேலத்தில் கிராம மக்களை ஏமாற்றி இரண்டு கோடிக்கு மேல் மோசடி செய்த பெண்ணை கைது செய்ய கோரி பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தனர். நாகியம்பட்டியை சேர்ந்த பிரேமா ...
சேலம் அருகே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வீடுகளில் பள்ளி மாணவர்கள் கோலம் வரைந்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியில் அழகேசன் என்ற பள்ளி மாணவர், தனக்கும் ...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரத்தில் அசோக்குமார் ...
சேலத்தில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மணியனூர் சந்தை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் அதன் ...
சேலம் அருகே மதமாற்றும் கும்பலை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் எச்சரித்து அனுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி அருகே உள்ள ...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பள்ளி மாணவிகளுக்கு, மாணவர்கள் தொந்தரவு கொடுத்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரகனூரில் பெண்கள் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ...
சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டி பகுதியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கவுண்டம்பட்டி சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி இந்திராவுக்கு ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு ...
தைப்பூசத்தை ஒட்டி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். தைப்பூசத்தை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
சேலத்தில் விபத்தில் சிக்கியபோது டாஸ்மாக் மேற்பார்வையாளர் தவறவிட்ட ஐந்தரை லட்சம் ரூபாயை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் டாஸ்மாக் ...
சேலத்தில் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா அலுவலகம் ...
மேட்டூர் அணையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில், 154 ...
சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 17 மதுபான பார்களில் 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி டாஸ்மாக் அருகே அனுமதி பெறாத ...
சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சேலம் வழியாக ...
ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, போதைப் பொருள் ...
சேலம் மாவட்டம் பேளூரிலிருந்து ஆத்தூர் சென்ற அரசு மகளிர் இலவச பேருந்து பாதி வழியிலேயே பழுதடைந்து நின்றதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். பேளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூருக்கு புறப்பட்ட ...
சேலத்தில் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இடத்தில், கேஸ் கசிவால் வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கணாபுரம் அருகேயுள்ள ...
சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் பேருந்து நிறுத்தம் அருகே இணைப்புச் சாலையை அமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே திறப்பு விழா கண்டு 6 மாதங்களாகியும் புது ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வராததால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேவண்ணக்கவுண்டனூர் ...
சேலம் அருகே கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏற்பட்ட மோதலால் எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்லப்பிள்ளை குட்டை கிராமத்தில் எருதாட்டம் நடத்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies