மேற்குவங்கத்தில் SIR 2.0 நாளை தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் SIR பணியின் அடுத்த கட்டமாக, தேர்தல் ஆணையம் நாளை முதல் மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களிடம் நேரடி விசாரணையை நடத்தவுள்ளது. ஒரு ...
மேற்கு வங்கத்தில் SIR பணியின் அடுத்த கட்டமாக, தேர்தல் ஆணையம் நாளை முதல் மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களிடம் நேரடி விசாரணையை நடத்தவுள்ளது. ஒரு ...
சென்னையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2வது நாளாக நடைபெறுகிறது. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ...
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு, தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம். அதன்படி, கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ...
சென்னை மாவட்டத்தில் மட்டும் SIR வாக்காளர் பட்டியலில் இருந்து 14 லட்சத்து 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு உரிய வரைவு ...
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் ...
5 மாநிலங்களின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ...
தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. தாம்பரம் சட்டமன்ற ...
தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இருந்து காரணமின்றி நீக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் ...
மேற்கு வங்கத்தில் 37 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மகன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைமூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டம் கோபோரண்டா ...
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற 61-வது எல்லை ...
எஸ்.ஐ.ஆர். தொடர்பான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தமிழக பாஜக சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்ஐஆர் ...
எஸ்ஐஆர் குறித்து இளைஞர்கள் மத்தியில் ஆளும் கட்சியினர் போலி பிரசாரத்தை பரப்பி வருவதாகப் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது ...
S I R படிவத்தை அனைவரும் நிரப்பி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தமிழப பாஜக மாநில தலைவர் நயினார் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R ...
சென்னை மாவட்டத்தில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ...
தவெக தலைவர் விஜய் வெறுப்பு அரசியலை மட்டுமே பேசுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு ...
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குகிறது. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ...
எஸ்.ஐ.ஆர்-ன் சரியான பொருள் தெரியாமல் துணை முதலமைச்சர் உதயநிதி பேசுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் ...
வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத் தக்கது என பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். SIR விவகாரம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை ...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் ...
அண்மையில் முதலமைச்சரால் திறப்பு விழா கண்ட பேருந்து நிலையம் ஒன்று இதுவரை மூடப்பட்டே உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். பயணிகள் யாருமின்றி, பேருந்துகள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies