கேலோ இந்தியா : விழிப்புணர்வு மாரத்தான் !
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு மாரத்தான் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி ...
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு மாரத்தான் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி ...
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு ...
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் ...
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பயிற்சி போட்டிக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது . இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ...
இந்திய ஈட்டி எறிதல் வீர்ரகளில் இந்த ஆண்டு அதிக தூரம் வரை ஈட்டியை எறிந்த ஐந்து வீர்ரகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவையும், விளையாட்டையும் பிரித்து ...
2023-ம் ஆண்டில், விளையாட்டுத் துறையில் இந்தியா வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளது. பல்வேறு சர்வதேச போட்டிகளிலும், இந்திய வீரர் – வீராங்கனைகள், பாராட்டத்தக்க வகையில் விளையாடியுள்ளனர். 1. சாதனை ...
2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் நடைபெற்ற ஒரு சில நிகழ்வுகளை பற்றிப் பார்ப்போம். 2023ஆம் ஆண்டு முடிவடையும் நேரத்தில் இந்திய விளையாட்டு என்று எடுத்து பார்த்தால் ...
தளராத வயதிலும் தகர்ந்து போகாமல் திறமையை வெளிப்படுத்திய 95 வயது முதியவர் ! ஆந்திராவில் நடைபெற்ற தடகள போட்டியில் 95 வயது முதியவர் போட்டியில் கலந்துகொண்டு அனைவரையும் ...
73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. 73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ...
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ - அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் டிபோரா - செரில் சினென் ஜோடியை ...
டெல்லியில் நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேலோ இந்திய பாரா விளையாட்டு ...
ப்ரோ கபடி லீக் தொடரின் நேற்றைய இரண்டாம் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. ...
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியிடில இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று ...
ஸ்பெயினின் மலாகா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காலிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து ...
10 வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் ...
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக வின்னிங் மற்றும் இறுதிப் ...
இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை மினி ஏலத்தில் வாங்கிக் கொள்ளும் முயற்சி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு ...
ISSF உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா 25 மீ. ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலம் ...
ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி ...
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக்கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் இரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி மிட்செல் மார்ஷ் மீது ...
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் இவருக்கு ...
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நினைவடைந்த நிலையில் நேற்று இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ...
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies