பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு : பவன் கேராவின் மனு தள்ளுபடி!
பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ...
பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ...
அதானி குழுமத்தின் மீதான வழக்கை "செபி" எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. ...
2023 ஆண்டின் முக்கிய வழக்குகளும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 1)ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் ...
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பான மஹுவா மொய்த்ராவின் வழக்கு ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, ...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி நிலம் சர்ச்சை தொடர்பான வழக்கில், ஷாஹி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரவு நீக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது பாரதப் பிரதமர் ...
உச்சநீதிமன்ற இன்றைய தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை நிரூபித்துள்ளது எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், டாக்டர் சியாமா ...
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பா.ஜ.க. ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய ...
அஸ்ஸாம் மாநிலத்தில் 1966 ஜனவரி 1-ம் தேதி முதல் 1971 மாா்ச் 25-ம் தேதி வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிசம்பர் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது. ...
சொத்துக் குவிப்பு வழக்கில், ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் ...
அதிவேக ரயில் பாதைகளை இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் விளம்பரத்திற்கு நிதி ஒதுக்கிய டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி - மீரட் ...
எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஷ்ட்ரீய ...
இலாகா இல்லாத திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் வழக்கு, வரும் 28ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ...
காவிரி நதிநீர் பங்கீடு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் உள்ளது எனக் கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில், ...
திருமண உறவை மீறி வேறு ஒருவரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 -ன்படி குற்றம். இதை எதிர்த்து கேரளாவின் ...
மதுராவின் கிருஷ்ணா ஜென்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ...
பேரியம் நைட்ரேட் மற்றும் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை நாடு முழுவதும் வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுச் சூழலை ...
உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஜொலிஜியத்தின் பரிந்துரையின்பேரில், உச்ச நீதிமன்றத்திற்கு புதிய மூன்று நீதிபதிகள் ...
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு பெஞ்ச் அமைத்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச ...
காந்று மாசு ஏற்படுவதை தடுக்க விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ...
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை என உச்ச நீதிமன்றம் பட்டாசு தொடர்பான உத்தரவில் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பான முந்தைய உத்தரவைப் பின்பற்றுமாறு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies