அண்ணாமலை மீதான வழக்கு! – உச்ச நீதிமன்றம் அதிரடித் தடை!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து மதக் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், ...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து மதக் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், ...
வழக்கு விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக ...
தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. ‛தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற ...
சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ...
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ...
உச்ச நீதிமன்ற கட்டிடத்தை விரிவுபடுத்த ரூ.800 கோடி பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. ...
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வைர விழா ...
உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28-ம் தேதி, தனியாக ...
அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சியை சட்ட நடைமுறைக்கு உட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ...
தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. தலைமைத் ...
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித்தருவதாக கூறி, பல கோடி ரூபாய் பெற்றார் என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன் ...
ஜல்லிகட்டு நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் கடந்த ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து ...
பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ...
அதானி குழுமத்தின் மீதான வழக்கை "செபி" எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. ...
2023 ஆண்டின் முக்கிய வழக்குகளும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 1)ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் ...
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பான மஹுவா மொய்த்ராவின் வழக்கு ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, ...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி நிலம் சர்ச்சை தொடர்பான வழக்கில், ஷாஹி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரவு நீக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது பாரதப் பிரதமர் ...
உச்சநீதிமன்ற இன்றைய தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை நிரூபித்துள்ளது எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், டாக்டர் சியாமா ...
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பா.ஜ.க. ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய ...
அஸ்ஸாம் மாநிலத்தில் 1966 ஜனவரி 1-ம் தேதி முதல் 1971 மாா்ச் 25-ம் தேதி வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிசம்பர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies