tamil janam tv - Tamil Janam TV

Tag: tamil janam tv

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, காரையாறு - சின்னமைலாறு இடையே இரும்பு பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. அம்பாசமுத்திரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நவம்பர், ...

பத்திரிகையாளர் மன்றத்தில் திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பு நடத்த அனுமதிக்க கூடாது – நாராயணன் திருப்பதி வலியுறுத்தல்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிறுவனம் குறித்தும், செய்தியாளர் குறித்தும் அவதூறாக பேசிய மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் ...

பெண் மரணம் தொடர்பாக தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : விசாரணை நடத்த குழு அமைத்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பெண்ணின் மரணம்குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார். கணைய பாதிப்பால் நெல்லை ...

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக புதர்கள் அகற்றம்!

தமிழ் ஜனம் செய்தியின் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டன. சுமார் 1 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வேளாண் அதிகாரி பணியிட மாற்றம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, நாமக்கல்லில் மானிய விலை நிலக்கடலை விற்பனை மோசடி செய்த புகாரில் வேளாண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்!

சேலத்தில் இரவோடு இரவாகத் தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையைச் சரி செய்யும் பணியில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியின் 22 வது ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ்ஜனம் செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கே டி சி நகர் மங்கம்மாள் சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. நான்காண்டுகள் பல்வேறுகட்ட போராட்டம் ...

தமிழ் ஜனம் சார்பில் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு!

ஆசிய இளைஞர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் அபினேஷ்க்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பாகப் பொன்னாடை அணிவித்து கொளரவிக்கப்பட்டது. பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் ...

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலியாக மேல்மலையனூர் அருகே உள்ள அரசு ஊராட்சி பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க மண் கொட்டி சீரமைக்கப்பட்டதுடன், புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு ...

சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!

நெல்லை ஆத்துக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தார்  சாலையின் நடுவில் இருந்த மின் கம்பம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது. ராதாபுரம் அருகே உள்ள இளைய நயினார்  ...

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

சென்னையில் மந்தகதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரித்த தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்திக் குழுவை  திமுக கவுன்சிலரின் மகன் மிரட்டி தாக்க ...

கள ஆய்வுக்கு சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழுவை தாக்க முற்பட்ட திமுக பிரமுகர்

சென்னை அசோக் நகரில் தாமதமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழு மீது திமுக கவுன்சிலரின் மகன் ...

திருப்பத்தூர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆட்சியர் அலுவலக கட்டடம் சீரமைப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகத் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூரில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 109 புள்ளி 17 ...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ஜனம் தொலைக்காட்சி தனது கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற ...

பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை அமைக்கும் விவகாரம் – தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு!

பள்ளிகளில் "ப" வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  தமிழ் ...

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

நீலகிரி மாவட்டத்தைப் போலவே கோவை மாவட்டம் மருதமலையையும் நெகிழி பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பெரும் ...

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

AI வருகையால், வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மேலோங்கி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, மனிதர்களால் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள் இன்னும் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய சொல்லரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், பாதுகாப்பு வியூக நிபுணர்கள் பங்கேற்று கலந்துரையாடினர். பஹல்காம் பயங்கரவாத ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – சென்னையில் இன்று தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக சென்னையில்  தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத ...

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும்  மீறி பாகிஸ்தானுக்கு  8,542 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு IMF ஒப்புதல் அளித்துள்ளது. இது ...

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

நீண்ட காலமாகவே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் உறுதியான சான்றுகளுடன் நிரூபித்துள்ளது. இனி, சர்வதேச நாடுகள்  பயங்கர வாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் ...

காஷ்மீரை வைத்து சூதாட்டம் : பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்திய அசிம் முனீர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது.   இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால், பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசிம் ...

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு : சிதைந்த நிலையில் மாத்துார் தொட்டிப்பாலம்!

தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தளமாக  விளங்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலத்தின் தூண்கள் சேதமடைந்திருப்பது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் தொட்டிப்பாலத்தை உடனடியாக சீரமைக்க ...

எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு – குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறு பாலைவனம் போல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் ...

Page 1 of 8 1 2 8