தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு!
தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, காரையாறு - சின்னமைலாறு இடையே இரும்பு பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. அம்பாசமுத்திரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நவம்பர், ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, காரையாறு - சின்னமைலாறு இடையே இரும்பு பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. அம்பாசமுத்திரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நவம்பர், ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிறுவனம் குறித்தும், செய்தியாளர் குறித்தும் அவதூறாக பேசிய மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பெண்ணின் மரணம்குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார். கணைய பாதிப்பால் நெல்லை ...
தமிழ் ஜனம் செய்தியின் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டன. சுமார் 1 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, நாமக்கல்லில் மானிய விலை நிலக்கடலை விற்பனை மோசடி செய்த புகாரில் வேளாண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் ...
சேலத்தில் இரவோடு இரவாகத் தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையைச் சரி செய்யும் பணியில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியின் 22 வது ...
தமிழ்ஜனம் செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கே டி சி நகர் மங்கம்மாள் சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. நான்காண்டுகள் பல்வேறுகட்ட போராட்டம் ...
ஆசிய இளைஞர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் அபினேஷ்க்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பாகப் பொன்னாடை அணிவித்து கொளரவிக்கப்பட்டது. பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் ...
தமிழ் ஜெனம் செய்தி எதிரொலியாக மேல்மலையனூர் அருகே உள்ள அரசு ஊராட்சி பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க மண் கொட்டி சீரமைக்கப்பட்டதுடன், புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு ...
நெல்லை ஆத்துக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் நடுவில் இருந்த மின் கம்பம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது. ராதாபுரம் அருகே உள்ள இளைய நயினார் ...
சென்னையில் மந்தகதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரித்த தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்திக் குழுவை திமுக கவுன்சிலரின் மகன் மிரட்டி தாக்க ...
சென்னை அசோக் நகரில் தாமதமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழு மீது திமுக கவுன்சிலரின் மகன் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகத் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூரில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 109 புள்ளி 17 ...
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ஜனம் தொலைக்காட்சி தனது கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற ...
பள்ளிகளில் "ப" வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் ...
நீலகிரி மாவட்டத்தைப் போலவே கோவை மாவட்டம் மருதமலையையும் நெகிழி பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பெரும் ...
AI வருகையால், வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மேலோங்கி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, மனிதர்களால் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள் இன்னும் ...
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய சொல்லரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், பாதுகாப்பு வியூக நிபுணர்கள் பங்கேற்று கலந்துரையாடினர். பஹல்காம் பயங்கரவாத ...
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக சென்னையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத ...
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 8,542 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு IMF ஒப்புதல் அளித்துள்ளது. இது ...
நீண்ட காலமாகவே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் உறுதியான சான்றுகளுடன் நிரூபித்துள்ளது. இனி, சர்வதேச நாடுகள் பயங்கர வாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் ...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால், பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசிம் ...
தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலத்தின் தூண்கள் சேதமடைந்திருப்பது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் தொட்டிப்பாலத்தை உடனடியாக சீரமைக்க ...
வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் மூல வைகை ஆறு பாலைவனம் போல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies