tamil janam tv - Tamil Janam TV

Tag: tamil janam tv

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும்  மீறி பாகிஸ்தானுக்கு  8,542 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு IMF ஒப்புதல் அளித்துள்ளது. இது ...

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

நீண்ட காலமாகவே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் உறுதியான சான்றுகளுடன் நிரூபித்துள்ளது. இனி, சர்வதேச நாடுகள்  பயங்கர வாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் ...

காஷ்மீரை வைத்து சூதாட்டம் : பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்திய அசிம் முனீர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது.   இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால், பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசிம் ...

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு : சிதைந்த நிலையில் மாத்துார் தொட்டிப்பாலம்!

தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தளமாக  விளங்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலத்தின் தூண்கள் சேதமடைந்திருப்பது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் தொட்டிப்பாலத்தை உடனடியாக சீரமைக்க ...

எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு – குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறு பாலைவனம் போல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் ...

திணறும் பாகிஸ்தான் : அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா!

பயங்கரவாத பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இந்தியா, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும்  தடை விதித்துள்ளது. மேலும், இந்தியத் துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ...

அமாவாசை கொலைகள்… அலறும் மக்கள் – “கொங்கு” பயங்கரத்தின் அதிர்ச்சி பின்னணி..!

கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் தனியே வசிப்பவர்களைக் குறி வைத்து நகை, பணத்துக்காகக் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிக் கொள்ளையடித்து கொலை செய்வோரின் பின்னணியோ ...

திமுக ஆட்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது : நயினார் நாகேந்திரன்

இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

பாகிஸ்தான் சைபர் தாக்குதல் : வெற்றிகரமாக முறியடித்த  இந்திய நிபுணர்கள்!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானுக்குச் சரியான பதிலடியை அடுத்தடுத்து இந்தியா கொடுத்து வருகிறது. சைபர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஹேக்கர்கள் சதியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ...

செங்கல்பட்டு அருகே 15 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாத நெல் : விவசாயிகள் கவலை!

செங்கல்பட்டு அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் பகுதியில் தமிழக அரசின் தற்காலிக நேரடி ...

இந்திய ராணுவத்தால் அச்சம் : பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாக்கும் பாகிஸ்தான்!

முக்கிய விஐபி களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், அரசு உரியப் பாதுகாப்பு அளிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், உலகமே தேடும் ஒரு கொடூரமான பயங்கரவாதிக்கு அரசே பாதுகாப்பு ...

கள்ளழகர் விழாவில் துடைக்கப்படுமா கண்ணீர்? : தோல் பை தொழிலாளர்கள் வேண்டுகோள்!

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது, அவர் மீது தண்ணீரை விசிறியடித்து குளிர்விப்பதற்காகத் தோல் பைகள் தயாரிக்கும் தொழில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. நிதித்துறை அமைச்சர் ...

40 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்க்கை : இருளில் தவிக்கும் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 40 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி இருளில் வாழ்ந்து வரும் மக்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். திருப்பத்தூர் மாவட்டம் ...

ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் ‘மா’ விவசாயிகள் வேதனை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான தொழிலாக மாம்பழ விவசாயமே உள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்த ...

ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா? : ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS!

அரசுப் பேருந்துகளில் கோடைக் கால விடுமுறைக்காக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்குச் சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகப்  போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு கோடைக் கால விடுமுறைக்காக ...

அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்தனர். அதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணையில் ...

ஜம்மு – காஷ்மீர் : நிலச்சரிவால் பொதுமக்கள் கடும் அவதி!

நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராம்பன் முழுவதும் கடுமையான மழை மற்றும் பலத்த ...

யூனுஸிடம் பிரதமர் மோடி கண்டிப்பு : இந்துக்களின் பாதுகாப்பு அநீதி குறித்து விசாரணை!

தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியை வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.  வங்கதேசத்தில்,  இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை ...

அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர் தில்லை நகர் 5வது சாலையில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு ...

சதீஷ்குமார் இடமாற்ற பின்னணி : பிலால் உணவகத்தில் கை வைத்ததால் அதிரடி?

சென்னை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் என்ன ? அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பது ...

புவிசார் குறியீட்டிற்கு வரவேற்பு : மாணிக்க மாலைக்கு மகுடம் சேர்த்த மத்திய அரசு!

மலர்களின் மணம் கமழும் தோவாளை கிராமத்தின், மகுடம்போல் திகழும் மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கொடுத்துள்ளது மத்திய அரசு. சீன அதிபரே வியந்து பார்த்த சிறப்பு மாணிக்கமாலைக்கு ...

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு : களத் தகவல்!

சென்னை வியாசர்பாடியில் வாகன நிறுத்துமிடம், முறையான வடிகால் அமைப்பு, சிசிடிவி கேமிராக்கள் என எந்தவித அடிப்படை வசதிகளுமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பால் அங்குத் தங்கியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி ...

AI ஆதிக்கம் செலுத்த முடியாத 3 தொழிற்துறைகள் என்ன? : பட்டியலிட்ட பில்கேட்ஸ் – சிறப்பு தொகுப்பு!

A.I வளர்ச்சி, பெரும்பாலான வேலைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவால் ஈடுசெய்ய முடியாத மூன்று பாதுகாப்பான தொழில்களைப்  பட்டியலிட்டுள்ளார். மனித உழைப்பும், ...

Page 1 of 8 1 2 8