தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு - நெகிழ்ச்சியில் மக்கள்!
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 10, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்ஜனம் செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கே டி சி நகர் மங்கம்மாள் சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. நான்காண்டுகள் பல்வேறுகட்ட போராட்டம் நடத்தியும் எட்ட முடியாத தீர்வை ஒரு செய்தியின் மூலம் பெற்றுத் தந்த தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கீழநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலையின் அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக அமைந்திருக்கிறது. குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையின் அவலநிலை குறித்தும், அதில் நாள்தோறும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் தமிழ்ஜனம் தொலைக்காட்சி விரிவான செய்தித் தொகுப்பு தயார் செய்து ஒளிபரப்பியது.

தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தியின் மூலம் மங்கம்மாள் சாலையைப் புதுப்பிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயணிக்கவே அச்சப்படும் அளவிற்கான மேடு பள்ளங்களுடன் கூடிய இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடி வந்தனர். சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் பயனளிக்காத நிலையில், விரிவான செய்தி வெளியிட்டுத் தங்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்குப் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

தமிழ்ஜனம் தொலைக்காட்சியின் செய்தியை அடிப்படையாக வைத்து, மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் தற்போது சாலையைச் சீரமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Tamil Janam News Echo: Road renovations have begun - people are resilient!TodayNEWS TODAYtamil janam tvதமிழ் ஜனம் செய்தி
Share
Tweet
SendShare
Previous Post

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

Next Post

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies