பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், ஈரானுடன் தான் பேச ...
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், ஈரானுடன் தான் பேச ...
ஈரானுடன் பேச்சுவார்த்தை வேண்டுமானால் நடத்தலாம், ஆனால் நிச்சயமாக போர்நிறுத்தம் செய்ய முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ஈரானை மிக கடுமையாக ...
தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் 'தக்னி' இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ...
மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...
சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், ...
விளாத்திக்குளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ...
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள ...
அசாம் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ...
ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ...
அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, நாகோன் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரத்யுத் பர்தோலோய் ...
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய ரயில்வே ...
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 12ம் தேதி சமையல் எரிவாயு ...
நாடு முழுதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை கூடுதல் ...
தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை திமுக அரசு 5 ஆண்டுகளில் சீரழித்து விட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் ...
திமுகவுக்கு பயந்துதான் அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியது உண்மைக்கு புறம்பான கருத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு பயந்துதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதாக தொடர்ச்சியாக செய்தி பரவும் நிலையில், அதனை மறுக்கும் விதமாக மீண்டுமொரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், அதிபர் ட்ரம்ப் கோபமடைந்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் தங்கள் ...
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஈரான் ...
தேமுதிக தொகுதி பங்கீட்டை முதலில் இறுதி செய்துவிட்டு பின்னர் தங்களை அழைக்குமாறு திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கடந்த ...
கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் முன்வராததால் கடுப்பாகிய சபாநாயகர் காதர் வெளிநடப்பு செய்தது, காங்கிரஸ் அரசின் வெட்கக்கேடான நிலையை வெளிக்காட்டுவதாக தமிழக பாஜக தலைமை ...
கர்நாடக சட்டப்பேரையில் நேற்று உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றில் சில கேள்விகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சபாநாயகர் ...
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். நாடு முழுவதும் 37 ...
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies