tamil janam - Tamil Janam TV

Tag: tamil janam

 கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை : முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் – சிறப்பு கட்டுரை!

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் மூழ்கடிக்கப் பட்டதற்கும் இந்தியாவுக்கும் இந்த சம்பந்தமும் இல்லை உண்மையில் இந்தியா ஈரானுக்கு உதவி செய்துள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ...

இந்தியா வருகிறது ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்!

போர் சூழலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சுமார் 46,000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான எல்பிஜி எரிவாயுவை ஏற்றி 'சிவாலிக்' சரக்கு கப்பல் இந்தியா வருகிறது ஹோர்முஸ் ...

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில், ...

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான பிசிசிஐ விருது, சுப்மன் கில் மற்றும் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த வீரருக்கான, பாலி உம்ரிகர் விருது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ...

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

  அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் One Battle After Another திரைப்படம் 6 விருதுகளையும், Sinners - 4 விருதுகளையும் குவித்து அசத்தியுள்ளன. ...

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே, வாகன தணிக்கையில் ...

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

  சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்த ரவுடி கணேசன் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு ...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தகவல் பரப்பிய நிலையில், தான் நலமுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ ...

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள், மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த கட்சிப் போஸ்டர்கள் என அனைத்தும் அகற்றப்பட்டன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கட்சி ...

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தமிழ்ஜனம் செய்தி எதிரொலியாக சாலையில் நீண்ட நாட்களாக தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் மறவப்பட்டியில் ...

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

ஜம்முவில் சமீபத்திய வெள்ளத்தில் உஜ் நதிக்கரையில் அமைந்துள்ள கிராமத்தில் , சாலைகள் மற்றும் பாலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் அனைத்து பக்கங்களிலிருந்தும் வாகனங்கள் செல்ல அனுமதி துண்டிக்கப்பட்ட நிலையில், ...

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும், இந்தியா பவுண்டேஷன் தலைவருமான டாக்டர் ராம் மாதவ், தி நியூ வேர்ல்ட் எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார், இதுதொடர்பாக தமிம் ஜனம் ...

வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் : ஓராண்டாகியும் நிவாரணம் வழங்காவில்லை என குற்றச்சாட்டு!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பெருமழையில் வீடுகளை இழந்த தவிக்கும் தங்களுக்கு ஓராண்டைக் கடந்தும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என ...

புனித யாத்திரைக்கு ஏற்ற இடமாக உத்தரகாண்ட் விளங்குகிறது : பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலம் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமென தெரிவித்தார். முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலுக்கு சென்ற ...

மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் தனி வரிசை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, தனி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டது. ...

3-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணாலான காதணி கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில், சுடு மண்ணால் ஆன பெண்கள் அணியக்கூடிய பழமையான காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு ...

வேலூரில் ஆட்டோ பைனான்சியர் வெட்டி படுகொலை!

வேலூரில் ஆட்டோ பைனான்சியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்காநத்தம் ரோடு மகாவீர் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலூர் ஆற்காடு ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் குப்பைகள் அகற்றம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே தற்காலிக காய்கறி மார்க்கெட் ...

எம்.பி நவாஸ் கனி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக   தேசிய மகளிரணி தலைவரும்  ...

சிறப்பாக செயல்படும் தமிழக ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும்?- அண்ணாமலை கேள்வி!

2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் ...

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் – அண்ணாமலை வரவேற்பு!

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

Page 3 of 4 1 2 3 4