tamil nadu assembely - Tamil Janam TV

Tag: tamil nadu assembely

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

மேகமலை பகுதியில் வசிக்கும் கிராம மக்களை வெளியேற்றும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ...

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

நீட் தேர்வு தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானது என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் போஜராஜன் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், தமிழக மாணவர்களை ஏன் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்க ...

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள் என்றும், ஆனால் எந்த மாற்றமும் இல்லை எனவும் திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான ...

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவையில், வேளாண் பட்ஜெட் மீதான மானியக் ...

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முதலமைச்சர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் 17-வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக ...

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் ...

சட்டப்பேரவையை போராட்டக்களமாக மாற்ற திமுக முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையை போராட்டக்களமாக மாற்ற திமுக முயற்சிப்பதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின் ...

தேசிய கீதம் இசைக்கப்படாததால் இரு நிமிடம் மட்டுமே சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தேசிய கீதம் இசைக்கப்படாததாலும்,  அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும் கூறி தமிழக அளுநர் ஆர்.என்.ரவி சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே  சட்டப்பேரவையில் உரையை  ...