திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் ...
திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் ...
கரூரில் வாக்காளர்களை அடைக்க 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை ...
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ...
கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் போராடியே தொகுதிகளை பெறும் நிலை இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 10 சட்டமன்ற ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு வருகை வந்த மத்திய இணை அமைச்சரும், உதகை சட்டமன்ற ...
இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை ...
அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே, இந்த முறை சீட் வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காட்பாடி தொகுதியில் கடந்த ...
தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் 'தக்னி' இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ...
தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு இனி எந்த ...
சேலத்தில் அரசு திட்ட பணியாளர்களுக்கு விநியோகிக்க செல்போன்கள் வைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் திமுக இருப்பதாக அதிமுக எம்பி இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ...
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த ...
சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க வந்த தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை ...
தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு ...
தருமபுரி பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிராம் நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...
சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாநகரில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டனர். சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ...
தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ...
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ...
கோவையில் பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் பொருளாளர்களுக்கான தேர்தல் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies