உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்
தமிழக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் ...
தமிழக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் ...
தமிழகத்தில், புதிதாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு 2 ஆண்டுகளாகியும் அமலுக்கு வரவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதியோர், ...
காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒன்று ...
சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக செல்லாமல் எங்கிருந்தும், எப்போதும் வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வகையில் 18 வகையான புதிய சேவைகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. தமிழகத்தில் வீடு, மனை, ...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி அளித்த தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கவை ...
தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...
தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து ...
தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த ஆட்சியில் பங்கு கேட்பது அவசியம் என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், IPDS என்ற நிறுவனம் ...
திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். ...
2026 ஏப்ரலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவதன் மூலம் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ...
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுத்தது நம் அனைவருக்கும் பெருமை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் ...
இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய ...
மை பாரத் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற, தமிழக இளைஞர்கள் 80 பேர் தேசிய இளைஞர் தினத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடவுள்ளனர். ...
தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என டிஜிபி கூறுவது நம்பும்படியாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கோயில் நிலத்திற்கும், ...
சென்னை மாவட்டத்தில் மட்டும் SIR வாக்காளர் பட்டியலில் இருந்து 14 லட்சத்து 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு உரிய வரைவு ...
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் ...
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது எனக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தபால் தலை வெளியிடும் ...
காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். மத்திய அரசின் முன்னெடுப்பில் ...
தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்னை வந்தடைந்தார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு ...
திருப்பரங்குன்றத்தின் மேல் இருப்பது தர்காவே இல்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை ...
தமிழகத்தில் 98 புள்ளி 23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் SIR ...
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள தென் ...
தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்குவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' 4.O ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies