கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு!
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 51 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து ...
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 51 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து ...
ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...
தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ...
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் ...
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் ...
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு முதல் ராமரின் ஆட்சி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வைகுண்டபுரம் ஶ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழ் பத்திரிகைக்கு அவர் ...
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படம் நீரின் அளவு 63,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு கன மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக ...
பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் குழு ...
முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்க, பிரதமர் தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய அளவில் அதிக வாய்ப்புகளைப் ...
தமிழகத்தில் உள்ள அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் ...
10 மற்றும் 11-ம் பொதுத்தேர்வு முடிவுகளில் வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு ...
10 வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், 8 ...
கண்ணகி கோயில் தொடர்பான பிரச்னை குறித்து இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், கூடலூர் ...
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆளுநர் மாளிகை நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுக்கப்படுள்ள பதிவில், பாரதத்தின் புதிய ...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை கண்டன ஆர்பாட்டம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
மக்கள் நலப்பணி செய்ய விரும்பும் பெண்களுக்கு பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா வலைதள பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணைந்து கொள்ளலாம் எனவும் பாஜக ...
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் ...
3 ஆயிரத்து 935 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. ...
தமிழகத்தில் மையோனைஸ் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மையோனைஸ் சாப்பிடுவதால், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ...
மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் ...
சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் ...
பிரகாசமான, வலிமையான, ஆற்றல் மிக்க தமிழ்நாட்டை பாஜக-அதிமுக கூட்டணி உருவாக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies