tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

மாநிலங்களுக்கான வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் 16வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதாகவும், விபத்துக்கால காப்பீட்டுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 - 27ம் ...

தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 – நயினார் நாகேந்திரன்

தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், இது குறித்து அவரது பதிவில் நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை ...

தமிழர் பண்பாட்டிற்கும், இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிரானவர் உதயநிதி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

துணை முதல்வர் உதயநிதி, தமிழர் பண்பாட்டிற்கும் இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிராக செயல்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலையில் திருக்கல்யாண உற்சவம்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. . கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவையொட்டி தினமும் ...

பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்!

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் இருவர், எரியும் குப்பையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ...

இந்தியாவின் நலன்களை காக்கும் துணிச்சல் காங்கிரசிடம் இல்லை – பியூஷ் கோயல் காட்டம்!

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். ...

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதக்கம் பெறும்போது, திடீரென அவரது காலில் விழுந்து மாணவி ஆசி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சென்னை ...

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள ஊதியம் கிடைப்பதில்லை – தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர்

மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதிய தொகையை அதிகாரிகள் வழங்க மறுப்பதாக தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ...

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

NDA-வின் அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ...

வலிமையான பாரதத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை பணி – பிரஷோபகுமார்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை யொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ...

குடியரசு தின விழாவில் அரங்கேறிய அவலம் – இரவல் வாங்கி போலீசாருக்கு பதக்கம்!

குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம் போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் ...

குடியரசு தினத்தையொட்டி மக்கள் மாளிகையில் தேநீர் விருந்து – அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்பு

குடியரசு தினத்தையொட்டி சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். குடியரசு தினம் மற்றும் சுதந்திர ...

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு ...

பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு – பத்மஸ்ரீ விருது பெற்ற கால்நடை மருத்துவர் பேச்சு!

பத்மஸ்ரீ விருது பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு என கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கால்நடை சார்ந்த ஆராய்ச்சிகளை ...

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசியில் ஆலயம் காக்க இந்துக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ...

குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து!

குடியரசு தினத்தையொட்டி பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளனர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து செய்தியில் இந்தியா சுதந்திர நாடாக தனக்கென ...

ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் ஒருபுறம் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவமும், மறுபுறம் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ...

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. கலை, கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த ...

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

மாநிலங்களின் நிதி நிலைமை சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் ...

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள தேர்வு வாரியம், நடப்பாண்டில் இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி ...

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தனது தாயின் படத்தை வரைந்து வந்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ...

Page 1 of 19 1 2 19