ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!
ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ...
ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ...
தமிழக அறநிலையத்துறை கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் தேக்கநிலையைத் தவிர்க்க, 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் என்று ...
ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ...
தமிழ்நாட்டில் இன்று முதல் வி பி ஜிராம் ஜி திட்டம் அமலுக்கு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி ஊரக ...
கோவை மாவட்டத்தில் ஆவின் மாதாந்திர பால் அட்டைக்கான 2 ரூபாய் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் விநியோகத்தை நவீனப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய ...
டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த ...
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பாக வெளியான அரசாணையில் , தமிழக அரசின் ...
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வில் சுமார் 23 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ...
பரபரப்பான அரசியல் சூழலில் தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், ஆளுநர் உரையுடன் வியாழக்கிழமை தொடங்குகிறது. வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ...
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்கிறார். டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் ...
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ...
காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, ...
டெல்லியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ...
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் ...
தமிழக கல்வித்துறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி, மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ABVP மாணவர் அமைப்பினர் முதலமைச்சர் விஜயிடம் மனு அளித்தனர். சென்னை தலைமை ...
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாகநராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக ...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசில் பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, ...
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக அருண்ராய், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ...
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. சட்டப்பேரவையில் தவெக அரசு ...
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீறினால் நடவடிக்கை ...
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதித்துறை செயலர் உதயசந்திரன் மாற்றப்பட்டு, ஐஏஎஸ் சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் ...
மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் உள்ளிட்டோரை முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து ...
தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் வழங்கிய நிலையில், நாளை தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை ...
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 3வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை பெற்று தனிப்பெரும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies