நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு
நேபாள பெருவெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் தமிழர்கள் ...























