ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ...
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ...
காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, ...
டெல்லியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ...
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் ...
தமிழக கல்வித்துறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி, மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ABVP மாணவர் அமைப்பினர் முதலமைச்சர் விஜயிடம் மனு அளித்தனர். சென்னை தலைமை ...
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாகநராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக ...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசில் பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, ...
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக அருண்ராய், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ...
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. சட்டப்பேரவையில் தவெக அரசு ...
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீறினால் நடவடிக்கை ...
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதித்துறை செயலர் உதயசந்திரன் மாற்றப்பட்டு, ஐஏஎஸ் சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் ...
மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் உள்ளிட்டோரை முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து ...
தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் வழங்கிய நிலையில், நாளை தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை ...
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 3வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை பெற்று தனிப்பெரும் ...
அரசு பங்களாக்களை விரைந்து காலி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கான அரசு பங்களாக்கள் உள்ளன. ...
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறப்போகும் நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ...
தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்துடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவை ...
தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைத் தூண்ட முயற்சிப்பதாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்தார். அரசியல் மற்றும் சட்டப்பூர்வமாக குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் உருவான தினம், சென்னை ...
தாமரை எங்கும் மலர்வதையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தி இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஷெசாத் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பாக டெல்லியில் ...
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என, ஜேவிசி டைம்ஸ் நவ், சி,என்,என் 18 வோட் வைப் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ...
தரமில்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கேன் குடிநீர் ...
ராமேஸ்வரத்தில் ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி அகற்றப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். ராமேஸ்வரம் விவேகானந்தா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நிலவரப்படி 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை ...
தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் இருக்கக்கூடிய நிலையில மாநிலம் முழுவதும் 75,032 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies