அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!
அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...
அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் ...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ...
சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதையொட்டி மதுரையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தவும், ...
மத்திய அரசு தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது ...
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கீழ்பென்னாத்தூரில் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ...
ராஜ்யசபா எம்பி பதவிக்கு கிறிஸ்டோபர் மாணிக்கத்தை தேர்வு செய்ததுபோல, சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, ...
பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...
சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட ஆபாச நடனம், காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது ...
தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் சட்டம் ...
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே டிவியில் தனக்கு பிடித்த பாடலை வைக்காததால், கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
தமிழகத்தில் டாஸ்மாக், போதை பொருட்கள் நடமாட்டம் காரணமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, மத்திய பாதுகாப்பு படையினர் சென்னை வந்தடைந்தனர். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தனது மகன் தற்கொலை முயற்சி வழக்கில், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எஸ்.பி. அலுவலகத்தில் தாயார் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். ஏற்காடு முருகன் ...
கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கியிருக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...
தமிழகத்தில் நிலவும் போதை கலச்சாரத்தால் இந்த தலைமுறை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ...
தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற திமுக அரசு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருநெல்வேலி ...
மதுரையில் தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.' சென்னை ...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலித்தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா ...
மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வரையப்பட்ட வேலுநாச்சியாரின் ஓவியத்தில் வேண்டுமென்றே நெற்றி திலகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட வேலு நாச்சியார் ...
கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஹைதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற இரயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது ...
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு கோவையை வஞ்சித்துவிட்டது என வாய்கூசாமல் பொய் பேசுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...
தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள அய்யா நல்லகண்ணு அவர்களைப் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து ...
எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா நல்லக்கண்ணு என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies