tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர்

நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமா் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார். மேற்குவங்க மாநிலம். கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ...

பாரத ரத்னா MGR பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வாழ்த்து

பாரத ரத்னா திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வாழ்த்து பாரத ரத்னா திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் (MGR) ...

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தால்தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ...

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்களுக்கான சுங்கவரிக்கட்டணம் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுங்கவரிக் கட்டணத்தை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதில் காட்ட வேண்டும் ...

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் பக்திமிகு ...

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

உழவர் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், உலகெங்கும் வாழும் நமது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனிதமான அறுவடைத் திருநாள், ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வது நமக்குப் பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் ...

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று மத்திய அமைச்சர் ...

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி ...

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

தமிழகம் முழுவதும் அதிகாலையிலேயே பழைய பொருட்களை எரித்தும், வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டும் பொதுமக்கள் போகி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் ...

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி நிராகரித்தது. தமிழகத்தில் ...

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

சபரிமலை ஐயப்பன் மகரவிளக்கு பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் ...

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டிற்காக பூமி பூஜை நடைபெற்றது. மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக ...

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள கேடு விளைவிக்கும் அந்நிய நாட்டு பார்த்தீனிய செடிகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வன விலங்குகளின் உயிர் ...

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் ...

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

சென்னையில் பிரதமர் மாநாடு - இடம் தேர்வு பணி குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட X தள பதிவில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர ...

பெண்கள் பாதுகாப்பை களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு களவாடப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் இளம் பெண்களை அனுமதியின்றி ...

நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது!

சேகர்பாபுவை அமைச்சர் பதவியில் நீக்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் சுசீந்திரம் ...

“பிரதமர் மோடி ஆட்சியில் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்” – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சு

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...

“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

"தேசிய இளையோர் திருவிழா" - டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்! இது குறித்து அவர் கூறியது.. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் -கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...

கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் – விவசாயிகள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் அடைவதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் ...

சுகவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்ற கட்டுப்பாடு – அறநிலையத்துறை உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு திடீர் தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ...

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அலங்காரம் செய்ய ஆர்வம் – சூடு பிடிக்கும் விற்பனை.. சிறப்பு தொகுப்பு

மதுரை மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் செய்வதிலும், காளைகளை அலங்கரிப்பதிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். பொங்கல் ...

Page 1 of 17 1 2 17