tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

சீட்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை பேரம் – தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்த ராகுல் காந்தி!

ஐந்து கோடி ரூபாய் வரை, பணம் பேரம் பேசி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தயாரித்த வேட்பாளர் பட்டியலை, ராகுல் காந்தி கிழித்து எறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக ...

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வாகனத்தில் எடுத்துச்செல்லப்படட் ரூ. 50 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

திமுக எம்.பி ஜெகத்ரட்கனுக்கு சொந்தமான வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சூளை பகுதியில் அதிகாரிகள் ...

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே மருதாடு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் ...

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

தமிழகத்தில் எட்டு கோடி மக்களுடன், தான் கூட்டணி வைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் ...

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ...

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் ...

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ...

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதையொட்டி மதுரையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தவும், ...

தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

மத்திய அரசு தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது ...

கட்டி முடிக்கப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் – சமூக ஆர்வலர்கள் விமர்சனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கீழ்பென்னாத்தூரில் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ...

ராகுல்காந்தி எடுத்த முடிவால் தமிழக காங். தலைவர்கள் கலக்கம்!

ராஜ்யசபா எம்பி பதவிக்கு கிறிஸ்டோபர் மாணிக்கத்தை தேர்வு செய்ததுபோல, சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, ...

LPG சிலிண்டர் வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை – மத்திய அரசு

பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி! – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட ஆபாச நடனம், காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது ...

குற்றச்செய்திகளுக்கு மக்களை பழக்கிவிட்ட திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் சட்டம் ...

பிடித்த பாடலை வைக்காததால், கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தூக்கிட்டு த*கொலை!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே டிவியில் தனக்கு பிடித்த பாடலை வைக்காததால், கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

தமாகா சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் – சமூக சேவையாற்றிய பெண்களுக்கு நினைவுப் பரிசுகள்!

தமிழகத்தில் டாஸ்மாக், போதை பொருட்கள் நடமாட்டம் காரணமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ...

சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக தமிழகம் வந்தடைந்த சிஆர்பிஎப் வீரர்கள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, மத்திய பாதுகாப்பு படையினர் சென்னை வந்தடைந்தனர். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ...

மகன் தற்கொலை முயற்சி – மருமகள் மீது குடும்பத்தினர் புகார்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தனது மகன் தற்கொலை முயற்சி வழக்கில், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எஸ்.பி. அலுவலகத்தில் தாயார் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். ஏற்காடு முருகன் ...

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திட்ட அறிக்கை – அண்ணாமலை கண்டனம்!

கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கியிருக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...

அமெரிக்காவில் கிடைக்கும் போதைப் பொருள் கூட சென்னையில் கிடைக்கிறது – அன்புமணி வேதனை!

தமிழகத்தில் நிலவும் போதை கலச்சாரத்தால் இந்த தலைமுறை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ...

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்-எல்.முருகன் கண்டனம்!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற திமுக அரசு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருநெல்வேலி ...

தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

மதுரையில் தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.' சென்னை ...

சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி – குவியும் பாராட்டு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலித்தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா ...

Page 1 of 22 1 2 22